சவூதி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது தாக்குதல்!
உலக அளவில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு வளாகங்களில் ஒன்றான சவூதி அரேபியாவின் அப்கேக் ஆலையை குறிவைத்துத் திங்கள்கிழமை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நாசாவின் தீ கண்காணிப்புத்...
இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தின் முன் புலம்பெயர் தமிழர்கள் போராட்டம்!
கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தின் முன்பு 26ம் திகதி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தை தமிழீழ சுய நிர்ணய அமைப்பு (MSDTE), சர்வதேச நீதிக்கான...
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் கறுப்பு யூலை நினைவேந்தல்…
கறுப்பு யூலை இனப்படுகொலை மற்றும் அதனோடுனைந்து வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி,தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 53 அரசியல் கைதிகளையும் நினைவுகூறும் நிகழ்வு உணர்வுபூர்வமாக யாழ். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலைமைச்...
செம்மணி இனப்படுகொலையும் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரும்! : பா.அரியநேத்திரன்
யாழ்ப்பாணம் செம்மணியில் இப்போது 471க்கு மேல் , தமிழர்களின் எலும்பு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள இந்த தமிழினப்படுகொலைகள் நடந்த ஆண்டு 1996 தொடக் கம் 1999 காலப்பகுதி என கருதப்படுகிறது.
இந்த காலப்பகுதியில் 1994,நவம்பர்,12, தொடக்கம்,...
எல் நினோ தாக்கம்: வெப்பம் அதிகரிப்பு: தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுரை
எல் நினோ காலநிலை நிகழ்வு தொடர்வதால், எதிர்வரும் மாதங்களில் இலங்கையில் வெப்பநிலை அதிகரித்து, மழைப்பொழிவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, தண்ணீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வுத் திணைக்களத்தின்...
ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள கவனம் செலுத்தும் அரசாங்கம்!
ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
இதற்கமைய, அதற்குரிய சட்டமூலத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலம் நேற்று (27)...
நீதியரசர்கள், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (27) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கை அரசியலமைப்பின் மூலம் மேன்முறையீட்டு...
பசிலை இலங்கைக்கு அழைத்து வர சர்வதேச மட்டத்தில் பேச்சுவார்த்தை!
மாத்தறை நீதிமன்றம் விதித்த வழக்கில் முன்னிலையாகத் தவறியதற்காகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தற்போது அமெரிக்காவில் உள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை, அமெரிக்க நீதிமன்ற உத்தரவின்படியே, இலங்கைக்கு திரும்பக் கொண்டுவர முடியும் என்று முன்னாள்...
இரகசியமாக அரசியலமைப்பை திருத்தும் செயற்பாடு இடம்பெறுவதாக தகவல்
நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் நோக்கில் இரகசியமான முறையில் அரசியலமைப்பை திருத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக வெளியாகும் தகவல்கள் உண்மையானவை என்றால், அது நாட்டின் நீதித்துறை சுயாதீனத்திற்கும் ஜனநாயக ஆட்சிமுறைக்கும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என...
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினத்தையொட்டி தமிழர் தாயகத்தில் மாநாடு!
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான ஓகஸ்ட் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டிற்கான முன்னாயத்த கலந்துரையாடல் இன்று (27) நடைபெற்றது.
யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில்,...










