Ilakku Weekly ePaper 395 | இலக்கு-இதழ்-395 | சனி, 13 ஜூன், 2026
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 395 | இலக்கு-இதழ்-395 | சனி, 13 ஜூன், 2026
Ilakku Weekly ePaper 395 | இலக்கு-இதழ்-395...
சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!
நாட்டில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ்...
ஆப்கனில் புர்கா விதிகளை மீறியதாக 30 பெண்கள் கைது – ஐநா அமைப்பு தகவல்
ஆப்கானிஸ்தானில் புர்கா விதிகளை மீறியதாக 30-க்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பெண்களுக்கான உரிமைகளை முன்னெடுக்கும் ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புர்கா அணிய வேண்டும், வாசனை...
நீதி அமைச்சர் செம்மணிக்கு பயணம்: அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு
செம்மணி தொடர்பான விடயத்தில் நீதி வழங்குவதில் அரசாங்கம் மிகவும் கவனமாக இருக்கின்றது அது தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் 17ஆம் திகதி நீதி அமைச்சர் செம்மணிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என கடற்றொழில் மற்றும் நீரியல்...
கனிய மணல் அகழ்வாராய்ச்சி விவகாரம்:காலநிலை மற்றும் பொருளாதார நீதிக்கான கூட்டிணைவு கேள்வி
எமது கடற்கரையின் சுமார் 75 சதவீதமான பகுதியை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உலகெங்கிலும் உள்ள அகழ்வாராய்ச்சி நிறுவனங்களுக்கு விற்பனை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இலங்கைக்கு அகழ்வாராய்ச்சி என்பது உரு...
கல்லோயா படுகொலையின் 70வது ஆண்டு நினைவேந்தல்
கல்லோயா படுகொலையின் 70 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வானது வியாழக்கிழமை (11) மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பா ட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் ச.சிவயோகநாதன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வினை தொடங்கி...
சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனுக்கு பிணை
கிளிநொச்சியைச் சேர்ந்த சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனை பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சாவகச்சேரி- நாவற்குழி பகுதியில் உள்ள ஆலயத்தில் இடம்பெற்ற இசை நிகழ்வில், பாடலை பாடி அந்த பாடலுக்கு தனது...
தமிழர்களின் குருந்தூர் மலையில் இந்து ஆலயம் இருந்தமைக்கான சாட்சியம் இல்லை என அறிவிப்பு
முல்லைத்தீவு, குருந்தூர் மலையில் இந்து கோவில் இருந்ததற்கான சான்றுகள் எதுவும் வெளிப்படவில்லை என்று பதில் தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் ஆர். ஏ. செனரத் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின்...
பிள்ளையானும் சுரேஷ் சலேவும் விடுவிக்கப்படக்கூடாது வலியுறுத்தல்!
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் மற்றும் சுரேஷ் சலே ஆகியோர் விடுவிக்கப்பட கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் உண்மை வெளிவர வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற...
சொல்லிசை பாடகரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி
சொல்லிசை பாடகரை இன்று (12) வெள்ளிக்கிழமை பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
சாவகச்சேரி பகுதியில் உள்ள ஆலயத்தில் நடைபெற்ற இசை நிகழ்வில், பாடலை பாடி, அந்த பாடலுக்கு தனது இசை சேர்க்கையில் உருவான...









