செம்மணி புதைகுழி: சிங்கள அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல், நீதி மறுப்பு, தமிழர்களின் சர்வதேச இராஜதந்திரத் தோல்வி! : A.M.L லம்பேட்
செம்மணி சிந்துபாத் பகுதியில் மனிதபுதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இன்றளவு வரை யில் 454 வரையிலான மனித எச்சங்கள (Human Skeletal) முழுமையாக மற்றும் பகுதியளவில் அகழ்ந் தெடுக் கப்பட்டுள்ளது. இந்ந புதைகுழிகள் பாரியளவிலான...
மலையக மக்கள் இலங்கையில் கால்பதித்து 200 ஆண்டுகள் நிறைவின் நினைவுத்தூபியில் அஞ்சலி
லையக மக்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மாண்புமிகு மலையகம் கூட்டிணைவு ஏற்பாட்டில் தலைமன்னாரில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் இன்று (28) செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தப்படடது.
2023 ஆம் ஆண்டு தலைமன்னாரில்...
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பில் ஆர்ப்பாட்டம்
இலவசக் கல்வியைப் பாதுகாக்கவும், தனியார் பட்டப்படிப்பு மையங்களுக்கு எதிராகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் துணை மருத்துவப் பட்டதாரிகள் இணைந்து நடத்தும் மாபெரும் எதிர்ப்புப் பேரணி தற்போது கொழும்பில் இடம்பெற்று வருகின்றது.
கொழும்பில்...
கொழும்பு துறைமுக நகரில் கடத்திக் கொல்லப்பட்ட சீன நாட்டவர் குறித்த சர்ச்சைக்குரிய தகவல்கள்
கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து கடத்தப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சீன நாட்டவர் குறித்த புதிய விபரங்கள் வெளிவந்துள்ளன.
பெரும் தொகைப் பணம் மற்றும் சர்வதேச குற்றத் தொடர்புகள் அவருக்கு இருந்தமை...
பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு சிறை தண்டனை!
ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பதுளை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கு இன்று (28) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது...
சாவகச்சேரி நகர சபையின் புதிய உபத் தவிசாளர் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு
சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உபதவிசாளர் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் புதிய உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுலராஜ் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் தெரிவு இன்று...
7 மாதங்களாக ஆசிரியர் இல்லை : பெற்றோர்கள் போராட்டம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லை கல்வி வலயத்தின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில் தரம் 3 மாணவர்களுக்கான ஆசிரியர் கடந்த 7 மாதங்களாக இல்லாத நிலையில் பெற்றோர்கள் இன்று (27)...
செம்மணி மனித புதைகுழி விவகாரம்: குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி – நீதி அமைச்சர்
செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார உறுதியளித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று...
யாழில் “நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை” தேசிய செயற்றிட்டத்தின் மாவட்ட நடைபவனி!
"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்றிட்டத்தின் மாவட்ட நடைபவனி செவ்வாய்க்கிழமை (28) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திலிருந்தும், ஆளுநர் செயலகத்திலிருந்தும் சமநேரத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.
இந் நடைபவனியில் மாவட்டச் செயலகத்திலிருந்து மாவட்டச் செயலக...
நீதியரசர்களின் பதவிக்கால நீட்டிப்பை கைவிட வலியுறுத்தல்
நீதித்துறையின் சுயாதீனத்தில் கை வைப்பது அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு முதல் படியாக அமையும். நீதியரசர்களின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கு இரகசியமான முறையில் அரசியலமைப்பை திருத்தம் செய்வதற்கு முன்னெடுக்கும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும். இந்த...









