வரையறையற்ற சட்டமும் வளைக்கப்படும் ஜனநாயகமும் : விதுரன்

இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிகவும் சர்ச் சைக்குரிய, மனித உரிமைகளை நசுக்கக்கூடிய சட்டக் கருவியாகப் பயங்கரவாத தடைச்சட்டம் விளங்கி வருகிறது. 1979ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்டு, பின்னர் நிரந்தரமாக்கப்பட்ட இந்தச் சட்டம்,...

தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டாக ஜனாதிபதியை சந்திக்க திட்டம்

தமிழ் மொழி பேசுகின்ற சிறுபான்மை தேசிய இனங்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற அனைத்துக்கட்சிகளும் கூட்டிணைந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்திப்பதற்கு முயற்சிகளை எடுத்துள்ளன. அதற்கமைவாக, இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ் முற்போக்கு...

இஸ்ரேல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் – எர்டோகன்

இஸ்ரேல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இது மனிதகுலத்தின் கடமை மற்றும் மனிதகுலத் தின் முன்னணி. வரலாறு மீண்டும் நிகழ அனுமதிக் கப்படக்கூடாது என துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் கடந்த வியாழக்கிழமை(11) தெரிவித்துள்ளார். “சிரியா மற்றும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து கருத்துரைப்பவர்கள் நீதிமன்றில் ஆதாரங்களை சமர்ப்பிக்க வலியுறுத்தல்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருப்பதாகக் கூறுபவர்கள், வெறுமனே ஊடகங்களுக்கு கருத்துக்களை வழங்கி பகிரங்கக் குற்றச்சாட்டுகளை சுமத்துவதை விடுத்து, தங்களது சான்றுகளை நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டும் என்று சுகாதார...

பென்-க்விர் மீது இத்தாலி, பிரான்ஸ் விசாரணைகுழு அமைப்பு

காசாவிற்குச் சென்ற ஒரு உதவிப் படகுக் குழுவில் பங்கேற்ற பன்னாட்டு ஆர்வலர் களை, தீவிர வலதுசாரி இஸ்ரேலிய தேசியப் பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென்-க்விர் தவறாக நடத்தியதாகக் கூறப்படுவது குறித்து, பிரான்ஸ் இதேபோன்ற...

செம்மணியில் அகழ்வு பணிகள் விஸ்தரிப்பு

செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம் (14) 24 ஆவது நாளாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் நடைபெற்றது. அகழ்வின் போது, இன்றுடன் 355 மனித என்புத்...

பின்லாந்தில் ஒரு புதிய நேட்டோ ஆர்க்டிக் குழு 

பின்லாந்தில் நேட்டோ ஒரு புதிய ஆர்டிக் குழுமத்தை உருவாக்குகிறது. ஸ்வீடன் இராணுவத்தின் நோர்போட்டன் படைப்பிரிவின் தளமான புடென் நகரில், வடக்கு திசைக்கான புதிய நேட்டோ முன்னணி தரைப்படைகள் (FLF) ஜூன் 6 ஆம்...

மயிலிட்டி மக்கள் இரு வேறு இடங்களில் போராட்டம்!

போர் முடிந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மக்களது காணிகள் 36 ஆண்டுகளுக்கு மேலாக விடுவிக்கப்படாத நிலையில் மயிலிட்டி மக்கள் நாளைய தினம் (15) யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக மக்கள் போராட்டமொன்றை...

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சீனா எச்சரிக்கை

 மூன்றாம நாட்டு நிறுவனங்கள் மீது விதிக்கப்படக்கூடிய தடைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சீன வெளிவிவகார அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை(11) தெரிவித்துள்ளதாவது. ஐரோப்பிய ஒன்றியம் ஒரு விஷயத்தை உண்மையாகப்...

இறைமையை மீட்டெடுக்க ஈழத்தமிழர் ஒவ்வொருவரையும் தமிழ் புலம்பெயர் செய்தி அழைக்கிறது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly...

கடந்த வாரத்தில் ‘ தமிழ் புலம்பெயர் செய்திகள்” ஈழத்தமிழ்க்கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமாரை உடனடியாக விடுதலை செய்ய  அவரது சட்ட உரிமைகள் மற்றும் நியாயமான நடைமுறைகளை உறுதி செய்யவும், கலைஞன் என்ற வகையில் அவரது...