ஜனாதிபதியை சந்திக்க சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தருமாறு வலி. வடக்கு மக்கள் சிறிதரனிடம் கோரிக்கை
வலிகாமம் வடக்கு காணி விடுவிப்புத் தொடர்பாக, மயிலிட்டி மக்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
பலாலி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை முன்னிறுத்தி, மயிலிட்டி மக்களின்...
கறுப்பு ஜூலை இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களின் நினைவேந்தல் மன்னாரில் அனுஷ்டிப்பு
நாடு முழுவதும் திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தின் மீது 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட...
அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து கடல்சார் பாதுகாப்பு பயிற்சி!
அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து, கடல்சார் பாதுகாப்பு, மனிதாபிமான உதவிகள், பேரிடர் மீட்புப் பணிகள் மற்றும் இந்து சமுத்திரத்தினை மேலும் பாதுகாப்பானதாக மாற்றுதல் ஆகியவற்றுக்கு உதவியாக, தமது கடற்படைகள் ஒன்றிணைந்து பணியாற்றும் திறனை பலப்படுத்தும்...
ஐக்கிய அமெரிக்கா அதிகாரிகள் மன்னாருக்கு பயணம்!
இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற் கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்கா நாட்டின் (United States) இலங்கைக்கான அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அதிகாரிகள், திங்கட்கிழமை (27) காலை மன்னாரிற்கு விஜயம்...
அமெரிக்கா – ஈரான் மோதல் தற்காலிக நிறுத்தம்: கச்சா எண்ணெய் விலை சரிவு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பேச்சுவார்த்தைக்கு இடமளிக்கும் வகையில் இது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசத்தின் ஐ.நா தூதர் கூறியுள்ளார்.
மேற்காசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டேன் : ரவிகரன் ஆதங்கம்!
சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டோம், இனி எவ்வாறு கேட்பது எனத் தெரியவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன்...
உலக அளவில் பசியில் வாழ்வோர் குறித்து ஐ.நா. அறிக்கை
உலக அளவில் பசியால் வாடுவோர் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் கூட, கொரோனா பரவலுக்கு முந்தைய காலத்தைவிட சற்று அதிகமாகவே இருக்கிறது என்று ஐ.நா. ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
‘உலகின் உணவுப் பாதுகாப்பு மற்றும் சரிவிகித...
2027 வரவு, செலவுத் திட்டத்தில் சொத்து வரி அரசாங்கம் – நாணய நிதியம் கருத்து வேறுபாடு
2027ஆம் ஆண்டுக்கான வரவு,செலவுத் திட்ட முன்மொழிவுகளில் இரண்டாம் நிலை சொத்து வரியை அறிமுகப்படுத்துவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
குறித்த விடயம் சம்பந்தமாக ஆங்கில ஊடகமொன்று...
தேரவாத புத்த தர்மத்தைப் பாதுகாத்து வரும் நாடு இலங்கை!
உலகளவில் இலங்கை இன்றளவும் ஒரு தனித்துவமான சிறப்பிடத்தைப் பெற்றிருக்கிறது என்றால், அதற்குத் தேரவாத புத்த தர்மத்தைப் பாதுகாத்து வரும் நாடு என்பதே முக்கிய காரணமாகும் என களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தரும், அஸ்கிரிய...
இலங்கையின் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு
இலங்கை முழுவதும் பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளது.
அதன்படி நாட்டின் பொதுச் சுகாதாரத்துறையை வலுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா புதிய திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், சுகாதார...










