செம்மணி மனித புதைகுழிக்கு நீதிக் கோரி தொடரும் ‘அணையா தீபம்’ போராட்டம்
யாழ்ப்பாணம் - செம்மணி - சிந்துபாத்தி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதிக்கோரி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரின் கவனத்தை ஈர்க்கும் 'அணையா தீபம்' போராட்டம் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்று (23)...
எரிபொருள் விலை உயரும் அபாயம்?
உலகின் எரிபொருள் வர்த்தகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி எனப்படும் ஹார்முஸ் நீர்முனையை மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதனால் பெட்ரோல், டீசல் விலை மிக கடுமையாக உயரும் அபாயம்...
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் உள்ளூர் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்று இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ஈரானால் ஞாயிற்றுக்கிழமை (22) காலை மத்திய மற்றும் வடக்கு இஸ்ரேலில் உள்ள நகர்ப்புறங்களை குறிவைத்து பல ஏவுகணைத்...
வொல்கர் ரெக்குக்கு செம்மணி புதைகுழியை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்படும் : அரசாங்கம் அறிவிப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக்,(Volker Türk) இலங்கை வரும்போது, ஏற்கனவே திட்டமிடப்பட்ட சந்திப்புக்களுக்கு மேலதிகமான நிகழ்ச்சித்திட்டங்களும், உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதன்படி, தமது நான்கு நாள் பயணத்தின் இறுதி நாட்களில் அவர்...
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவை பாதுகாக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முக்கியமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு அவசரக் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் அதனுடன் இணைந்த ஊடக...
செம்மணி ‘அணையா விளக்கு’ போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பில் போராட்டம்
செம்மணியில் முன்னெடுக்கப்படவுள்ள 'அணையா விளக்கு' போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்...
வொல்கர் ரேக் சொல்வாரா? செய்வாரா? – விதுரன்
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் விஜயம் செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக் எதிர்வரும் 23 - 26ஆம் திகதி வரை உள்நாட்டில் தங்கியிருக்கவுள்ளார்.
இவ்வாறு தங்கியிருக்கும் காலத்தில் கொழும்பில் ஜனாதிபதி...
உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்
யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரிய போராட்டம் நேற்று (22) இரண்டாம் நாளாகவும் அமைதி வழியில் முன்னெடுக்கப்பட்டது.
காணிகளை விடுவிக்க கோரி நேற்று முன் தினமும்(21)...
அணுவாயுதத்தை தயாரிக்கும் திட்டம் ஈரானிடம் இல்லை – ஐ.நா
அணுவாயுதத்தை தயாரிக்கும் எந்த திட்டமும் ஈரானி டம் இல்லை நாம் அதனை அவர் களிடம் காணவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி பிரிவின் தலைவர் ரபேல் குறேசி அல்ஜசீரா ஊடகத்திற்கு வழங்கிய...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்துசெய்யுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்துசெய்யுமாறு வலியுறுத்தி நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணை பிரிவால் மொஹமட் ருஸ்டி என்ற இளைஞர் பயங்கரவாத...










