மலையக தமிழ் மக்களை எண்ணி கவலையடைந்தால் மாத்திரம் போதாது: எதிர்க்கட்சி தலைவர் சஜித் கருத்து
மலையக தமிழ் மக்களை எண்ணி கவலையடைந்தால் மாத்திரம் போதாது. அவர்கள் எதிர்கொள்ளும் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வினை வழங்க வேண்டியது அவசியமாகும். இந்த மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்த தீர்வு வழங்கப்படாமை குறித்து கொள்கை...
இராஜேஸ்வரி அம்மனை சுதந்திரமாக வழிபட இராணுவத்தினரால் அனுமதியில்லை!
யாழ்ப்பாணம் பலாலி வடக்கு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்வதற்கு தற்காலிக பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி ஆலய சூழலில்...
ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்- பிரதமர் ஹரிணி சந்திப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் Volker Türk மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகிய இருவருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு பிரதமர் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (23)...
ஆட்சிக்காக யாரோடும்; சேருவோம்.! அரசியல் தீர்வுக்காக விலகிச்செல்வோம்.! இதுவே தமிழ்த்தேசிய அரசியல்! – பா. அரியநேத்திரன்
ஊர் அதிகார ஆட்சிகளான உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் முடிந்ததன் பின்னர் தற்போது ஆட்சிகளை பிடிப்பதற்கான பேரம் பேசும் செயல்களுடன் சபைகள் ஆட்சியமைத்தல் இந்த மாதத்துடன் நிறைவுறுகிறது. ஆட்சிக்காக யாரோடும் சேருவோம் அரசியல் தீர்வுக்காக...
இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல்: ட்ரம்ப்
இஸ்ரேல் - ஈரான் இடையிலான 12 நாள் யுத்தம், அடுத்த 24 மணி நேரத்தில் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில்...
இன மத ஜாதி பேதமின்றி திருகோணமலையை கட்டியெழுப்புவோம் – திருமலை மாநகர முதல்வர் கந்தசாமி செல்வராஜா
மூதூரில் நான்கு தசாப்களின் பின் தலைமைப் பதவியை இலங்கை தமிழரசு கட்சி கைப்பற்றியுள்ளது அது போன்று திருகோணமலை மாநகர சபையையும் கைப்பற்றியுள்ளது என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
ஈரான்-இஸ்ரேல் போர்: சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் அவசர கோரிக்கை
ஈரான்-இஸ்ரேல் போரின் விளைவுகள் குறித்து ஆராய்ந்து தீர்வுகளை வழங்க தேசிய பாதுகாப்பு பேரவையை உடனடியாகக் கூட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறப்பு அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ள அவர்...
வொல்கர் ரெக் இலங்கையை வந்தடைந்தார்…
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக், இன்று (23) மாலை இலங்கையை வந்தடைந்தார்.
இன்று முதல் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை அவர், நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, அவர்...
செம்மணி மனித புதைக்குழிக்கு நீதிக் கோரி கனேடிய தமிழர் பேரவை இலங்கை ஜனாதிபதிக்கு கடிதம்
செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் முறையான விசாரணைகள் செய்யுமாறும், அகழ்வு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும், உண்மையின் பக்கம் நின்று இதனை கையாளுமாறும் கனேடிய தமிழர் பேரவை இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வேண்டுகோள் விடுத்து கடிதம்...
இஸ்ரேல் – ஈரான் – அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான மோதல் இலங்கையில் தாக்கத்தை செலுத்தும்…
இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்காவின் மோதல்கள், பிராந்திய மோதலை உலகளாவிய ஒன்றாக மாற்றக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையை பொறுத்தவரை, இதன் விளைவு நீண்டகால பொருளாதார மற்றும் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று...










