இலங்கையில் தமிழருக்கு பிரச்சினைகள் இருக்கின்றன: வோல்கர் டேர்க் கருத்து

தமிழ் மக்களுக்கு இலங்கையில் பிரச்சினைகள் இருப்பதை தான் உணர்வதாகவும் இதற்கான தீர்வினை அரசாங்கத்துடன் இணைந்துதான் மேற்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதாகவும் திருகோணமலை யுபிலி மண்டபத்தில் புதன்கிழமை (25) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலின்போது ஐ.நா.மனித...

ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் யாழ்ப்பாணத்திற்கு வருகை!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் புதன்கிழமை (25) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். உலங்குவானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை (25) மாலை வந்திறங்கிய ஆணையாளர் ,...

சர்வதேச விசாரணைக்கு வழிசெய்யுமாறு ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது இனமேலாதிக்கம் மிகுந்திருக்கும் இலங்கைத் தீவில் சாத்தியமற்றது என்பதால், பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் வகையிலான...

செம்மணி புதை குழி: நீதி கோரும் போராட்டம்

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி முன்னெடுக்கப்படும் 'அணையா தீபம்' போராட்டம் இன்றைய தினம் இறுதி நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. செம்மணி பகுதியில் அமைந்துள்ள யாழ் வளைவை அண்மித்த பகுதியில் கடந்த 23ம் திகதி...

மக்களின் காணிகளை விடுவிக்காது இருப்பது இன அழிப்பின் மற்றுமொருவடிவமேயாகும் : அருட்தந்தை லியோ

யுத்தம் முடிந்தும் மக்களின் காணிகளை விடுவிக்காது இருப்பது இன அழிப்பின் மற்றுமொருவடிவமேயாகும் இதனால்தான் அரசாங்கமும் இராணுவமும் காணிகளை விடுவிக்காது இழுத்தடிப்பு செய்துவருகிறது என அருட்தந்தை லியோஆம்ரோங் அடிகளார் தெரிவித்தார். எமது நிலம் எமக்கு வேணும் ...

வொல்கர் ரெக், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பல தரப்பினரை சந்தித்து கலந்துரையாடல்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட பல தரப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்படி, வொல்கர் ரெக்குடனான சந்திப்பு தொடர்பில்...

ஈரான் – இஸ்ரேல் இடையேயான பதற்றத்தை அடுத்து இலங்கையின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்ததை அடுத்து இலங்கை முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. இதன்படி அனைத்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடிமக்களைப் பாதுகாப்பதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும்...

இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்த பிரித்தானியா!

பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளது. அதனூடாக, கஞ்சா உள்ளிட்ட சட்டவிரோத போதைப்பொருட்களுடன் தொடர்புடைய கடுமையான அபாயங்கள் மற்றும் தண்டனைகள் குறித்து பிரித்தானியா தமது குடிமக்களை எச்சரித்துள்ளது. நவீன ஸ்கேனிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இலங்கை...

சர்வதேச பொறிமுறையின் ஊடாகவே நீதியை பெற முடியும் : ஞானமுத்து ஸ்ரீநேசன்

சர்வதேச பொறிமுறையின் ஊடாகவே நீதியை பெற முடியும் என்று தமிழ் மக்கள் நம்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். செம்மணி 'அணையா தீபம்' போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் மட்டக்களப்பில் இடம்பெற்ற போராட்டத்தை...

இரண்டாவது நாளாகவும் செம்மணியில் தொடரும் அணையா விளக்கு போராட்டம்!

செம்மணி மனித புதைகுழி விவகாரத்தை சர்வதேசத்தின் பார்வைக்கு கொண்டு செல்வதன் மூலம் உரிய நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி ‘அணையா தீபம்’ எனப்படும் போராட்டம்” நேற்று(23) செம்மணியில் 1996 களில் சருகாகிப்...