“நிபந்தனையற்ற சரணடைதலைத் தவிர வேறு எந்த ஒப்பந்தமும் கிடையாது” – ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "நிபந்தனையற்ற சரணடைதலைத் தவிர ஈரானுடன் வேறு எந்த ஒப்பந்தமும் இருக்காது" என்று தெரிவித்துள்ளார்.
தனது சமூக ஊடகத் தளமான 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், " ஒரு...
அமெரிக்காவுடன் கைச்சாத்திட்ட பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பகிரங்கப்படுத்த கோரிக்கை
அமெரிக்காவுடன் கைச்சாத்திட்ட பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.அமெரிக்காவின் செயற்பாடுகள் இலங்கைக்கும் அச்சுறுத்தலாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) நடைபெற்ற...
மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடபெற்ற விசேட கூட்டம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை மற்றும் செயற்குழுவின் விசேட கூட்டங்கள் இன்று வெள்ளிக்கிழமை (06) பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றன.
தற்போதைய...
தளபதி சிறிராமின் தந்தை காலமானார்!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தளபதி சிறிராம் அவர்களின் தந்தையும் அரசியல் துறை போராளியான இசைப்பிரியாவின் மாமனாருமான கணபதிப்பிள்ளை தர்மராசா சாவகச்சேரியில் நேற்று (05)
காலமானார்.
அச்சுவேலி - மாவத்தையை பிறப்பிடமாகவும் விநாசித்தம்பி வீதி, சாவகச்சேரியை...
இலங்கையின் ஆடை ஏற்றுமதி சரிவு!
இலங்கையின் ஆடை ஏற்றுமதி 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் கடந்த ஆண்டை விட 2.66% வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் 437.07 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த வருமானம் 425.44...
அமெரிக்காவின் தரைவழித் தாக்குதலை எதிர்கொள்ளத் தயார்: ஈரான் அறிவிப்பு
அமெரிக்க துருப்புகளின் தரைவழி தாக்குதலை எதிர்கொள்ள தனது நாடு தயாராக இருப்பதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.
அமெரிக்காவின் தரைவழி தாக்குதல் குறித்து கேட்டதற்கு, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி,...
இந்தியா: ரைசினா கலந்துரையாடலில் விஜித ஹேரத் பங்கேற்பு!
இந்தியாவின் புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதாரத்திற்கான முதன்மை மாநாடான 'ரைசினா கலந்துரையாடல்' 11ஆவது பதிப்பு வியாழக்கிழமை (06) மாலை புதுடெல்லியில் ஆரம்பமானது. இதில் இலங்கை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை...
பாலைதீவு புனித அந்தோனியார் பெருநாளுக்கு சென்ற போது துயரம்…
யாழ்ப்பாணம், குருநகர் இறங்கு துறையிலிருந்து, பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய பெருநாளில் கலந்துகொள்ளச் சென்ற பக்தர்களின் படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவர்...
குவைத்தில் உள்ள தூதரகத்தை மூடும் அமெரிக்கா!
குவைத்தில் உள்ள தமது தூதரகத்தை விட்டு வௌியேறுவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
இன்று வரை அந்த பணிகள் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய தூதரக ஊழியர்களுக்கு அங்குள்ள முக்கிய ஆவணங்களை மாற்றவும், ரகசிய...
உலகளாவிய ரீதியில் கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு!
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க - இஸ்ரேலிய படைகளுக்கிடையில் தீவிரமடைந்து வரும் போர் காரணமாக, உலகளாவிய ரீதியில் கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிரடியாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இதன் நேரடித் தாக்கம் இலங்கையின்...










