திருகோணமலை: முத்துநகர் விவசாயிகள் கைது!
முத்து நகர் வயல் நில பகுதியின் சூரிய மின் சக்திக்கு ஒதுக்கப்பட்ட காணியை விடுத்து அண்மித்த காணியில் உழவு இயந்திரத்தை கொண்டு விவசாய நடவடிக்கைக்காக தரையை பதப்படுத்திய திருகோணமலை முத்து நகர் விவசாயிகளை...
விடுதலைப் புலிகள் என்பதை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டதாக ரவிகரன் கருத்து
விடுதலைப் புலிகள் என்பதை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
அஹிம்சை வழியில் போராடி முடியாத நிலையிலேயே புலிகள் தோன்றியதாக ரவிகரன் சுட்டிக்காட்டினார்.
தனியார் ஊடகம்...
மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு எவ்வித சட்டமும் இல்லை: தேர்தல்கள் ஆணைக்குழு கருத்து
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு நாட்டில் எந்தச் சட்டமும் இல்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே உள்ள சட்டம் ரத்து செய்யப்பட்டு, அதன் இடத்தில் தயாரிக்கப்பட்டு வந்த...
ஈழத்தமிழர்களின் இறைமை நீக்கத்துக்கு தேசிய நீக்கத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையையும் பயன்படுத்தியுள்ள அநுர அரசு | ஆசிரியர் தலையங்கம்...
இவ்வாரம் எப்படித் தொடங்கியுள்ளது? இரண்டு வருட ஹமாஸ் இஸ்ரேலியப் போர் அமெரிக்க அரசத்தலைவர் டொனால்ட் ட்ரம்பின் 20 அம்ச திட்டத்தால் ஓய்ந்து பலஸ்தீனிய மக்கள் பெருமளவில் காசாவை நோக்கித் திரும்பத் தொடங்கியுள்ளனர். இந்நேரத்தில்...
Ilakku Weekly ePaper 360 | இலக்கு-இதழ்-360 | சனி, அக்டோபர்-11-2025
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 360 | இலக்கு-இதழ்-360 | சனி, அக்டோபர்-11-2025
Ilakku Weekly ePaper 360 | இலக்கு-இதழ்-360 | சனி,...
கல்வி மறுசீரமைப்பில் சட்டக்கல்வியும் தெரிவு
புதிய கல்வி மறுசீரமைப்பில் சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளில் அடிப்படை சட்டத்தை தெரிவு பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.
நேற்றைய (10.10) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு...
நாளொன்றிற்கு சுமார் 15 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிப்பு
இலங்கையில் ஒவ்வொரு நாளும் சுமார் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதால் 20 வயதிற்குப் பின்னர் ஒவ்வொரு மாதமும் பெண்கள் சுய மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சின்...
யாழில் குறளிசை காவியம் பாகம் 02 வெளியீடு!
யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், இந்தியாவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அவரது சகோதரி அமிர்தவர்ஷினி ஆகியோரின் குறளிசை காவியத்தின் பாகம் 02 வெளியீடு நேற்றையதினம் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு...
வர்த்தகப் போர் : சீனா மீது மேலும் 100% வரி விதித்த டிரம்ப்!
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து சீன பொருட்களுக்கும் மேலும் 100% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அடுத்த மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் வரி விதிக்கப்பட்டுள்ளது. சீன பொருட்கள் மீது 30%...
தாயகத்தில் முதல் பெண் மாவீரர் மாலதியின் நினைவு நாள் அஞ்சலி…
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வீரமரணமடைந்த முதல் பெண் போராளி மாலதியின் 38 வது நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (10) மாலை மன்னார் ஆக்காட்டி வெளியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.
குடும்ப உறவுகளால் ஏற்பாடு...










