முத்தையன்கட்டு சம்பவத்தை நிராகரிக்கும் இராணுவ பேச்சாளர்!
முல்லைத்தீவு இராணுவ முகாமுக்கு அழைக்கப்பட்ட கபில்ராஜ் என்ற இளம் குடும்பஸ்தர் முத்தையன்கட்டு குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமைக்கும் இராணுவத்திற்கும் தொடர்புள்ளதாக தெரிவிக்கப்படுவதை இராணுவ பேச்சாளர் வருண கமகே நிராகரித்துள்ளார்.
ஒட்டிசுட்டான் முத்தையன்கட்டு வீதியில் உள்ள முகாமில் உள்ள...
இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்: அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கருத்து
1983 முதல் 2009 வரை இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போதோ அல்லது 1988-89 மார்க்சிச கிளர்ச்சியின் போதோ இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை துஸ்பிரயோகங்களை விசாரிப்பதில் சிறிதளவு முன்னேற்றம் கூட ஏற்படவில்லை என அமெரிக்க...
35 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட வீரமுனைப் படுகொலை!
வீரமுனைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு 35 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை (12) மாலை ஆலய பூசையுடன் ஆரம்பமானது.
அம்பாறை மாவட்டத்தில் 35 ஆண்டுகளுக்கு முன் நடந்தேறிய வீரமுனைப் படுகொலை நினைவேந்தலானது...
இந்தியா மீது போர் தொடுப்போம் – பாகிஸ்தான் எச்சரிக்கை
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது.
இதில் பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை...
ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமைக்கு ஐ.நா. கண்டனம்
இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் ஐந்து ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமைக்கு ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம்கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல் என்று கூறியுள்ளது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில்...
இலங்கையில் இருந்து படகில் சென்றவர் தமிழகத்தில் தஞ்சம்!
இலங்கையில் இருந்து பெண் ஒருவர் கடல் வழியாகப் படகு மூலம் சென்று தரையிறங்கி தமிழகத்தின் அரிச்சல்முனையில் தஞ்சம் அடைந்துள்ளார்.
மன்னார் மாவட்டம், தலைமன்னார் கிராமத்தில் இருந்து நேற்று அதிகாலை ஒரு மணியளவில் அரிச்சல்முனையை மேற்படி...
உலக சுகாதார ஸ்தாபனத்தின் முக்கிய மாநாடு இலங்கையில்…
உலக சுகாதார ஸ்தாபனத்தினுடைய தென்கிழக்காசிய பிராந்திய குழுவினது 78வது உச்சிமாநாட்டை நடத்துவதற்கு இலங்கை உத்தியோகபூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
அமைச்சரவை...
இலங்கையர்களை இலக்கு வைத்த ஆட்கடத்தல்!
இலங்கையர்களை இலக்குவைத்து, குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஆட்கடத்தல் மையங்களுடன் தொடர்புடைய, ஆட் கடத்தல் நடவடிக்கைகள் குறித்து தேசிய ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த வலையமைப்புகள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களை...
‘இலங்கையில் மனித உரிமைகளின் நிலைமை’ : Volker turk அறிக்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் 'இலங்கையில் மனித உரிமைகளின் நிலைமை' என்ற தலைப்பில் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் (Volker Turk) தனது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.
சுவிட்சர்லாந்தின்...
காற்றாலை மின் திட்டத்தால் மன்னாரில் பதற்றம்!
காவல்துறை மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை மின் திட்டத்திற்கான காற்றாலை கோபுரங்கள் அமைப்பதற்கான பாரிய பொருட்கள் ஏற்றி வரப்பட்டு கொண்டிருந்த நிலையில் மக்களின் எதிர்ப்பால் பதட்ட நிலை...










