பிரதமரை பதவியிலிருந்து நீக்கும் பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாக உதய கம்மன்பில கருத்து

பிரதமர் பதவியிலிருந்து ஹரிணி அமரசூரியவை நீக்கிவிட்டு, அந்த பதவிக்கு பிமல் ரத்நாயக்கவை நியமிப்பது குறித்து ஆளுங்கட்சிக்குள் உள்ளக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு...

வடக்கு – கிழக்கு ஹர்த்தாலுக்கு மலையகத்திலும் ஆதரவு

மன்னாரில் 2 ஆவது கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின்சாரக் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகிய செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மன்னார் - பஜாரில் பொதுமக்களால் தொடர்ந்தும்...

அரச காணிகளில் உள்ள சிக்கல்களை உடனடியாகத் தீர்க்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

அரசுக்கு சொந்தமான காணிகளில் உள்ள சிக்கல்களை உடனடியாகத் தீர்த்து, தரவுத்தளம் ஒன்றைத் தயாரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்காற பாதீட்டு ஒதுக்கீடு மற்றும்...

முத்தையன்கட்டு இளைஞனுக்கு நீதி கோரி, ஹர்த்தாலுக்கு அழைப்பு

இராணுவத்தினரை கண்டித்து, தமிழரசுக் கட்சி ஹர்த்தால் என்ற நிர்வாக முடக்க போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இலங்கை இராணுவத்தின் 63வது படைப்பிரிவைச் சேர்ந்த சில சிப்பாய்களால், முத்தையன்கட்டு பகுதியைச் சேர்ந்த பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும்...

இஸ்ரேல் தாக்குதலில் 5 அல்ஜசீரா ஊழியர்கள் உயிரிழப்பு!

காஸாவின் அல்- ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் நிருபர் அனஸ் அல்-ஷரீஃப் உட்பட அல்ஜசீரா செய்தி ஊடகத்தின் 5 ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹமாஸின்...

மன்னார் காற்றாலை, கனிய மணல் அகழ்வு: 9ஆம் நாளை எட்டிய போராட்டம்

மன்னாரில் மக்களின் எதிர்ப்பையும் மீறி முன்னெடுக்கப்பட்டு வரும் 2வது கட்ட காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகிய திட்டங்களுக்கு எதிராக, மன்னார் பஜார் பகுதியில் கடந்த ஒன்பது...

வவுனியாவில் மனிதச்சங்கிலி போராட்டம்!

மன்னாரில் முன்னெடுக்கவுள்ள காற்றாலைத் திட்டத்தை நிறுத்தக்கோரியும், இல்மனைற் அகழ்விற்கு எதிராகவும் மன்னாரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சத்தியாக்கிரக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் மனிதச்சங்கிலி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா  வைத்தியசாலை சுற்றுவட்டத்திற்கு அண்மையில் திங்கட்கிழமை...

வெள்ளிக்கிழமை ஹர்த்தாலை ஆதரிக்கிறோம் : மனோ கணேசன்

“நீதியான விசாரணை”, “வடகிழக்கில் இருந்து மேலதிக இராணுவம் குறைப்பு” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து வெள்ளிக்கிழமை நடத்தும் முழு அடைப்பு என்ற ஹர்த்தாலை தாம் ஆதரிக்கிறோம் என தெரிவித்து அறிக்கையொன்றை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள...

செம்மணி மனிதப் புதைகுழி நீதிக்கான நீண்ட பயணம் – விதுரன்

செம்மணி பகுதியில் ‘தடயவியல் அகழ் வாய்வுத்தளம் இல – 01’ மற்றும் ‘தடயவி யல் அகழ்வாய்வுத்தளம் இல – 02’ என்று நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் இதுவரையில் கட்டம் கட்டமாக 41...

அமெரிக்கா – ரஸ்ய அரச தலைவர்களின் சந்திப்புக்கான இடம் உறுதி செய்யப்பட்டது…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான சந்திப்புக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் “பொருத்தமான” இட மாக இருக்கலாம் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். அடுத்த வார தொடக்கத்தில் இரு ஜனாதிபதிகளுக்கும் இடையே நேரடி...