வடக்கு கிழக்கில் இடம்பெறவிருந்த ஹர்த்தால் திகதி மாற்றம்!
வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்ட ஹர்த்தால் என்ற நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கான திகதி மாற்றப்பட்டுள்ளது.
இராணுவ பிரசன்னத்தை ஆட்சேபித்தும், முத்தையன்கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்தும்,...
பழைய நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் புதிய பெயர் பலகை வைப்பதற்கு தடை
முல்லைத்தீவு பழைய நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் உட்பட தொல்லியல் பிரதேசமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் புதிய பெயர் பலகை எதனையும் நிறுவக் கூடாது என்று தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொக்கிளாய் பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய,...
இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை
வலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவித்து, அக்காணிகளில் மக்கள் சுதந்திரமாக விவசாய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் காணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் ...
காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்துக்கு பிரான்ஸ் எதிர்ப்பு
காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் என்பது நடக்க இருக்கும் ஒரு பேரழிவு என்று விமர்சித்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இது முடிவில்லாத போரை நோக்கி நகர்த்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
இராணுவ நடவடிக்கை மூலம்...
மட்டக்களப்பு மாவட்டமும் ! மாகாணசபை தேர்தலும்! -பா. அரியநேத்திரன்
ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மாகாணசபை தேர்தலை விரைவில் நடத்துவோம் என கூறியிருந்தார். ஆனால் பாராளுமன்ற தேர்தலில் 159 பெரும்பான்மை ஆசனங்களை பெற்ற தேசிய மக்கள் சக்தி அரசானது,...
புதிய கல்வி மறுசீரமைப்புக்கு எதிராக கொழும்பில் போராட்டம்!
அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியம் கொழும்பில் பாரிய போராட்டமொன்றை நடத்தியுள்ளது.
புதிய கல்வி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த போராட்டம் (13.08.2025) பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முனபாக நடாத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கல்வி அமைச்சுக்கு முன்பாக...
செம்மணி புதைகுழி :குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்- அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு
செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள் முறையாக இடம்பெற்று வருகின்றன. தேவையான வளங்களை அரசாங்கம் வழங்கி வருகின்றது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளது.” – என்று கடற்றொழில்,...
பலஸ்தீன் படுகொலைகளுக்கு எதிராக கொழும்பில் பேரணி!
பலஸ்தீனில் இடம்பெற்றுவரும் இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டித்தும் சுதந்திர பலஸ்தீன் இராச்சியம் ஒன்றை பிரகடனப்படுத்துமாறு சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் வெள்ளிக்கிழமை (15) ஏற்பாடு செய்துள்ள பேரணியில் இலங்கையா்களாக அனைவரும் ஒன்டுபட வேண்டுமென பலஸ்தீனுக்காக...
செம்மணி புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை, யாழ். நீதவான் நீதிமன்றில் !
செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு நாளைய தினம் வியாழக்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படும் போது, அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு மேலதிகமாக புதைகுழிகள்...
முத்தையன்கட்டு சம்பவத்தை நிராகரிக்கும் இராணுவ பேச்சாளர்!
முல்லைத்தீவு இராணுவ முகாமுக்கு அழைக்கப்பட்ட கபில்ராஜ் என்ற இளம் குடும்பஸ்தர் முத்தையன்கட்டு குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமைக்கும் இராணுவத்திற்கும் தொடர்புள்ளதாக தெரிவிக்கப்படுவதை இராணுவ பேச்சாளர் வருண கமகே நிராகரித்துள்ளார்.
ஒட்டிசுட்டான் முத்தையன்கட்டு வீதியில் உள்ள முகாமில் உள்ள...










