தமிழ் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு

இலங்கையின் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல் இன்றி அத்தியாவசிய செய்திகளை அறிக்கையிடுவதற்கு தொடர்ந்து அனுமதிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச அமைப்பான ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு வலியுறுத்தியுள்ளது. முல்லைத்தீவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் விசாரணைகளுக்காக...

சர்வதேச விசாரணை அவசியமில்லை என்று அரசாங்கம் அறிவிப்பு

சர்வதேச விசாரணைக்கு எவ்வித அவசியமும் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் (Volker turk) கடந்த 13ம் திகதி வெளியிட்ட அறிக்கை குறித்து...

செம்மணியில் மீண்டும் அகழ்வுகளை முன்னெடுக்க நீதிமன்றம் கட்டளை!

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் ஏற்கனவே அகழ்தெடுக்கப்பட்டுள்ள என்புக் கூடுகளின் அளவை ஒத்த என்புக்கூடுகள், மேலும் இருக்கலாம் என்று நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட ஸ்கேன் ஆய்வுகளின் அறிக்கையை...

தமிழர் பகுதியில் விடுவிக்கப்படும் முக்கிய மாவீரர் துயிலுமில்லம்!

மட்டக்களப்பு - வவுணதீவு - தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம் உள்ள காணியின் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் பங்குபற்றுதலுடன் நேற்று (13) இடம்பெற்ற மட்டக்களப்பு...

இலங்கையில் சட்டப்பூர்வ கஞ்சா பயிரிட அனுமதி!

இலங்கையில் கடுமையான நிபந்தனைகளின் கீழ், முதல் முறையாக கஞ்சா (Cannabis) பயிரிடுவதற்கான சட்டப்பூர்வ அனுமதி ஏழு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை ஆயுர்வேதத் துறையின் முன்னாள் ஆணையாளர் நாயகம் வைத்தியர் தம்மிக...

திருகோணமலை முத்துநகர் பிரதேச மக்கள் ஜனாதிபதி செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாணம் திருகோணமலை முத்துநகர் பிரதேச மக்கள் வியாழக்கிழமை (14) ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக முத்து நகர் 800 ஏக்கர் விவசாயக் காணிகள் சூறையாடப்படுவதை நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் “இந்திய கம்பனிகளின்...

செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம்ஆண்டு நினைவேந்தல்!

செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம்ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு - வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில், கடந்த 2006.08.14அன்று இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட 53மாணவியர்களுக்கும், நான்கு பணியாளர்களுக்குமான 19ஆம்ஆண்டு நினைவேந்தல், படுகொலைச்...

மன்னார் காற்றாலை திட்டத்தை ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்த தீர்மானம்!

மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் இரண்டாம் கட்ட காற்றாலை மின்னுற்பத்தி கோபுர நிர்மாணப் பணிகள்,எதிர்வரும் ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன. மன்னார் - காற்றாலை திட்டம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நேற்று (13) கலந்துரையாடல் ஒன்று...

வடக்கு கிழக்கில் இடம்பெறவிருந்த ஹர்த்தால் திகதி மாற்றம்!

வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்ட ஹர்த்தால் என்ற நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கான திகதி மாற்றப்பட்டுள்ளது. இராணுவ பிரசன்னத்தை ஆட்சேபித்தும், முத்தையன்கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்தும்,...

பழைய நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் புதிய பெயர் பலகை வைப்பதற்கு தடை

முல்லைத்தீவு பழைய நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் உட்பட தொல்லியல் பிரதேசமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் புதிய பெயர் பலகை எதனையும் நிறுவக் கூடாது என்று தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொக்கிளாய் பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய,...