மன்னாரில் 14 ஆவது நாளாக தொடரும் போராட்டம்!
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் சனிக்கிழமை (16) 14 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மன்னார் மக்கள்...
Ilakku Weekly ePaper 352 | இலக்கு-இதழ்-352-16 ஆகஸ்ட் 2025
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 352 | இலக்கு-இதழ்-352-16 ஆகஸ்ட் 2025
Ilakku Weekly ePaper 352 | இலக்கு-இதழ்-352-16 ஆகஸ்ட் 2025
Ilakku...
நிலத்தை கிழித்துக் கொண்டு உண்மைகள் உலகுக்கு வெளிவருவதாக ரணிதா தெரிவிப்பு
சடலங்களை புதைக்கலாம், ஆனால் ஒருகாலமும் உண்மைகளை புதைக்க முடியாது என்று இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோர் தரப்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இடம்பெற்ற செம்மணி நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துக் கொண்டு...
இலங்கையில் இடம்பெறும் உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா.வின் கவனத்தை கோரும் சர்வதேச அமைப்புகள்!
இலங்கையில் இடம்பெறும் அனைத்து மீறல்கள் மற்றும் பழிவாங்கல்கள் என்பவற்றை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பில் உள்ள பொறிமுறைகளும், உறுப்பு நாடுகள் உள்ளிட்ட சர்வதேச சமூகமும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு...
மன்னார் போராட்டத்தை ஆதரித்து ஒன்று திரண்ட மன்னார் முஸ்லிம் மக்கள்!
மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்றும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு உள்ளிட்ட செயற்திட்டங்கள் தொடர்பில் உறுதியான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து 13...
செம்மணி ஆவண நூல் வெளியீடு…
கொழும்பு தேசிய நூலகம் மற்றும் ஆவணப்படுத்தல் சேவை சபை கேட்போர் கூட்டத்தில் நேற்று (14.08.2025) பிற்பகல் 2:30 மணியளவில் தென் இலங்கையைச் சேர்ந்த இளம் ஊடகவியலாளர்களும் செயற்பாட்டாளர்களுமான தரிந்து ஜெயவர்தன, தரிந்து உடுவரகெதர,...
குமணன் மீதான துன்புறுத்தல்களை இலங்கை அரசாங்கம் உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும்!
தமிழ் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணன் மீதான துன்புறுத்தல்களை இலங்கை அரசாங்கம் உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும்என வேண்டுகோள் விடுத்துள்ள பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தையும் புதுப்பிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையை...
மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திலுள்ள பிரச்சினைகளை ஆராய விசேட குழு நியமனம்
மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை முன்னெடுப்பதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் இக்குழுவால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என...
யாழ். பல்கலையில் செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் அமைந்துள்ள சுற்றுவட்டத்தில் நடைபெற்றது.
இதன்போது கொல்லப்பட்டவர்களின் உருவப் படங்களுக்குப் பல்கலைக்கழக மாணவர்களால்...
தமிழ் இளைஞரின் மரணத்திற்கு எதிரான கடையடைப்பு போராட்டம் பயனற்றது: அமைச்சர் ஆனந்த விஜேபால
வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கடையடைப்பு போராட்டம் தேவையற்ற ஒன்று என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் முல்லைத்தீவு பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவத்தால் தாக்கப்பட்டு...










