சண்டியர்கள் நொண்டியர்களாக்கப்படுவர்: அமைச்சர் சந்திரசேகர்

போதைப்பொருளுக்கு முடிவு கட்டுவதற்குரிய சமர் ஆரம்பமாகியுள்ளது. இந்த சமரைக் கண்டு அஞ்ச வேண்டாம். அதற்குப் பேராதரவு தாருங்கள். வடக்கு மண்ணில் இருந்து போதைப்பொருள் மாபியாக்கள் உட்பட குற்றச்செயல்களில் ஈடுபடும் தரப்புகளை துடைத்தெறிவோம் –...

எதிர்க்கட்சித் தலைவர் சஜித், இந்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சந்திப்பு

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பு செவ்வாய்க்கிழமை ( 4 நவம்பர் 2025 ) புது டில்லியில்...

மாலத்தீவுகள் நாட்டில் இளைஞர்கள் புகையிலை பயன்படுத்த தடை!

மாலத்தீவுகள் நாட்டில் ஜனவரி 1, 2007 அல்லது அதற்குப் பிறகு பிறந்த இளைஞர்கள் புகையிலை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், தலைமுறை அடிப்படையில், முழுமையான புகையிலை தடையை அமல்படுத்திய உலகின் முதல் நாடாக...

இலங்கையில் 13,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொது வெளிகளில் மலம் கழிப்பதாக தகவல்!

இலங்கையில், 13,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னும் காடுகள் மற்றும் கடற்கரைகள் போன்ற திறந்தவெளிகளில் மலம் கழிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் தரவுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 2024...

நாளை வவுனியாவில் கூடுகின்றது தமிழரசு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை புதன்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது. கட்சித் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு மத்திய குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு...

மட்டக்களப்பு: மருத்துவமனைக்கு சீன தூதரகத்தினால் நாற்காலிகள் வழங்கி வைப்பு!

மட்டக்களப்பு மருத்துவமனையின்  கோரிக்கையின் பேரில் சீனத் தூதரகத்திடமிருந்து மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினால் பெற்றுக் கொள்ளப்பட்ட 240 நாற்காலிகள் நிர்வாகத்தினரிடம் நேற்றய தினம் திங்கட்கிழமை மாலை உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்ட...

இந்திய தொழில்துறை கூட்டமைப்புடன் சஜித் முக்கிய கலந்துரையாடல்!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு தொடர்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திங்கட்கிழமை (03) புது டில்லியில் இந்திய...

அரசாங்கம் தன்னிச்சையாக எடுக்கும் அனைத்து தீர்மானங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது – முஜிபுர்

பாடசாலை நேரத்தை 30 நிமிடத்தால் அதிகரிப்பது குறித்து கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும்.  கல்வி தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இது குறித்து நாம் கேள்வியெழுப்புவோம். அரசாங்கம் தன்னிச்சையாக எடுக்கும்...

வத்திக்கானின் வெளிவிவகார அமைச்சர் பேராயர் போல் கல்லாகர் – பிரதமர் ஹரிணி சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள வத்திக்கானின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான  வெளியுறவு அமைச்சர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் (Paul Richard Gallagher) பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பு...

எதிர்க்கட்சி தலைவர் சஜித் இந்தியாவுக்குப் பயணம்!

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு திங்கட்கிழமை (3) டில்லியை சென்றடைந்தார். தனது 3 நாட்கள் டில்லி விஜயத்தில் பல முக்கிய சந்திப்புக்களிலும், கலந்துரையாடல்களிலும் எதிர்க்கட்சி தலைவர் கலந்து கொள்ளவுள்ளதாக...