போதைப் பொருள் வர்த்தகத்தின் மையமாக மாறும் இலங்கை!

கடல் மார்க்கமாக நடைபெறும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய இரு நாடுகளும் பிரதான இலக்குகளாகவும், போதைப்பொருள் பரிமாற்றம் செய்யும் மையங்களாகவும் மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும்...

மன்னார் காற்றாலைத் திட்டம் குறித்து அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

மன்னார் தீவு மக்களின் விருப்பமின்றி தொடர்ந்தும் அங்கு புதிய காற்றாலை மின்னுற்பத்தி கருத்திட்டங்களை முன்னெடுக்காமல் இருப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பாராளுமன்ற ரீதியில் மீளாய்வு செய்யப்பட்ட வளங்களின் விரிவாக்கத் திட்டத்திற்கமைய, அதிக காற்று ஆற்றல்...

விசேட மத்திய செயற்குழுக் கூட்டத்திற்கு தமிழரசுக் கட்சி அழைப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வவுனியாவில்  இன்று (05) இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. கட்சித் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு...

இமயமலையில் 7 மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பு…

இந்தியா மற்றும் நேபாள நாடுகளின் எல்லையில் இமயமலை உள்ளது. இமயமலையில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள், மலையேற்ற வீரர்கள் மலை ஏறும் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேபாளத்தின் டொலஹா மாவட்டத்தில் இருந்து நேற்று...

ட்ரம்பின் ஆசியப் பயணமும் – சீனக்கடலில் வீழ்ந்த போர் விமானங்களும் : வேல்ஸில் இருந்து  அருஸ்

தென்சீனக்கடலில் ஒரே நாளில் நடந்த விபத்துக்களில் அமெரிக்கா தனது இரண்டு போர் விமானங்களை இழந்துள்ளது. இந்த விபத்தில் அமெரிக்கா கடற்படையின் உலங்கு வானூர்தி மற்றும் பசுபிக் கடற்படையின் தாக்குதல் விமானம் ஆகியவையே கடலில்...

தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து இளஞ்செழியன் கவலை

தான் 61வது வயதை நிறைவு செய்வதற்குள் பதவி உயர்வு வழங்கப்படாததால், விரும்பாத நிலையிலும் கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெற நேர்ந்ததாக மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர்...

சூடானில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக தகவல்!

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய பின்னர் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல் – பாஷர் நகரை, சூடான் இராணுவத்திடம் இருந்து, ஆர்.எஸ்.எப். குழு அண்மையில்...

பொருளாதாரம்,தேசிய ஒற்றுமைக்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு வத்திக்கான் பாராட்டு

இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை  ஏற்படுத்தி  இலங்கையை மீண்டும் இயல்புநிலைக்குக் கொண்டுவர  ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை பெரிதும் பாராட்டுவதாகவும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் தேசிய ஒற்றுமையை மேம்படுத்தவும் இலங்கை மேற்கொள்ளும் ...

அபிவிருத்தியை இலக்காகக் கொண்டே 2026 வரவு – செலவு திட்டம்: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

அபிவிருத்தியை இலக்காகக் கொண்டே 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும். முழு நாட்டையும் உள்ளடக்கிய மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கூடிய வரவு - செலவு திட்டமாகவே அது காணப்படும். இம்முறை...

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மூவர் மீதும் விசாரணை!

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் மூவரும் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணை பிரிவினர், கொழும்பு கோட்டை நீதவான் நெத்திகுமாரவிடம் அறிவித்துள்ளனர். நாட்டில் இடம்பெற்ற...