அரச பணம் முறைகேடு : பசிலுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்…
பசில் ராஜபக்ச 5 வருடத்தில் சுமார் 1.03 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச 2010 முதல் 2015 வரையான காலப்பகுதியில் அரச நிதியைத்...
ஈழத் தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
ஈழத் தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிலிருந்து 1983-ம் ஆண்டு ஈழத்தமிழர்கள் அங்கு நடந்த போர் சூழல்...
அமெரிக்கா: நியூயார்க் நகரின் மேயராக தெரிவு செய்யப்பட்ட முதல் முஸ்லிம் நபர்!
நியூயார்க் நகரின் மேயராக ஸோஹ்ரான் மம்தானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 1892ஆம் ஆண்டுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட நியூயார்க்கின் இளம் மேயராகவும், முதல் முஸ்லிம் மேயராகவும், ஆப்பிரிக்காவில் பிறந்த முதல் மேயராகவும் இருப்பார்.
இவர் இந்திய...
இலங்கையில் பெண்கள் மத்தியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை!
கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறித்து குழந்தைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சகம் கடுமையான கவலையை எழுப்பியுள்ளது.
இது குறித்து அமைச்சர் சரோஜா சாவித்ரி...
முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனுக்கான சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை – அரசாங்கம் அறிவிப்பு
முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனு'க்கான சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை. குறித்த காலப்பகுதியில் சேவை நீடிப்பிற்கான அவசியம் ஏற்பட்டிருக்காது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை (04) ...
தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றும் போராட்டம்
யாழ். தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நேற்று (4) பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமான இந்தப் போராட்டம் மாலை 6 மணிக்கு நிறைவடைந்த நிலையில், இன்று...
’புல், தீவனம்தான் சாப்பாடு’ – சூடானில் ஏற்பட்டுள்ள பஞ்சம்!
வடகிழக்கு ஆஃப்ரிக்க பகுதியில் சூடானில் பஞ்சம் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது. அந்நாட்டில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரால் சூடான் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த எல்- ஃபாஷர் நகரை துணை இராணுவப் படையான ஆர்எஸ்எஃப் கைப்பற்றி உள்ளது.
இந்த...
ஐக்கிய அரபு ராஜ்ஜிய இராஜாங்க அமைச்சர் கொழும்பு வருகை
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சயீத் பின் முபாரக் அல் ஹஜேரி நேற்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு வந்துள்ளார்.
இலங்கை – ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடையிலான உயர்மட்டக் கூட்டத்திற்கு...
உயர்தர பரீட்சைக்கு 340,525 பரீட்சாத்திகள் விண்ணப்பிப்பு!
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு 340,525 பரீட்சாத்திகள் விண்ணப்பித்துள்ளனர். இம்முறை நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்களும் நிறுவப்படவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள பரீட்சை திணைக்களத்தின்...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித், இந்திய வெளிவிவகார அமைச்சர் இடையே சந்திப்பு
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை (04) புதுடில்லியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து இருநாட்டு உறவுகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்...










