சர்வாதிகாரியாக இருந்திருந்தால் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தியிருப்பேன்: சரத் பொன்சேகா

நான் சர்வாதிகாரியெனில் இறுதிபோரின்போது ஆட்சியை பிடித்திருப்பேன். ஜனநாயகத்தின் பிரகாரம் செயற்படுவதால் அவ்வாறான தேர்வுகளை நாடவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார். மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றுகையிலேயே பொன்சேகா இவ்வாறு குறிப்பிட்டார். பொன்சேகா...

கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு: ரவிகரன் எம்.பி எதிர்ப்பு

வவுனியா வடக்கில் தமிழ் மக்களின் பூர்வீக குளங்கள் மற்றும் வயல்காணிகள், பழந்தமிழ் கிராமங்கள் என்பவற்றை ஆக்கிரமித்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின், (எல்)வலயப்பிரிவால் முன்னெடுக்கப்படவுள்ள 'கிவுல் ஓயா' நீர்த்தேக்கத் திட்டத்திற்கு 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்...

யாழ். குடாநாட்டில் இடம்பெயர்ந்துள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடு வழங்கப்படும்!

யாழ் குடாநாட்டில் இடம்பெயர்ந்துள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்குள் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்று வீடமைப்பு பிரதியமைச்சர் டீ.பி.சரத் தெரிவித்துள்ளார். 2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில்...

பாதுகாப்பு அமைச்சுக்கான அதிக ஒதுக்கீடு குறித்து பாராளுமன்றில் கேள்வி

யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள்  முடிவடைந்துள்ள  நிலையிலும் பாதுகாப்பு அமைச்சுக்கு  வரவு செலவுத் திட்டத்தில்  10.26 வீத நிதியை ஒதுக்கியுள்ளமையை  எப்படி நியாயப்படுத்த முடியும் என்று இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்...

கனடாவின் உயரிய இராணுவ விருதை பெற்ற ஈழத்தமிழர்!

கனடாவின் உயரிய இராணுவ விருதை ஈழத்தமிழர் ஒருவர் பெற்றுள்ளார். யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான வாகீசன் மதியாபரணம், கனடாவில் Order of Military Merit என்ற விருதைப் பெற்ற முதல் ஈழத்...

விடுதலைப் புலிகள் மறுமலர்ச்சிக்காக நிதி பரிமாற்றப்பட்டதாக NIA மீண்டும் தெரிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் மறுமலர்ச்சிக்காக, இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கராச்சிக்கு நிதி அனுப்பியதாக, இந்தியப் புலனாய்வு சேவையான NIA தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் மறுமலர்ச்சி தொடர்பான சதித்திட்டம் குறித்த விசாரணையில், இது கண்டறியப்பட்டுள்ளதாக...

‘சதிகாரர்கள்’ தப்பிக்க மாட்டார்கள்: டெல்லி சம்பவம் குறித்து பிரதமர் மோடி கருத்து

டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே திங்கட்கிழமை மாலை காரில் வெடிப்பு ஏற்பட்டதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததாக டெல்லி காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வெடிப்பால் சுமார் 6 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன....

அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஆசிரியர் சங்கம்!

தற்போது கல்வி சீர்திருத்தம் ஒன்றினை கொண்டு வந்திருப்பதாக இந்த அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் அது கல்வி சீர்திருத்தம் அல்ல அது பாடத்திட்ட சீர்திருத்தமே. 2023 ஆம் ஆண்டு மாறவேண்டிய பாடத்திட்டம் மாறவில்லை அந்த...

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ளப் போவதில்லை – மகிந்த தெரிவிப்பு

இரு வேறு காரணங்களுக்கான எதிர்வரும் 21ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலுமிருந்து தங்காலைக்கு தன்னைப்...

பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கீடு நாட்டில் சமாதானத்தை உறுதிப்படுத்தாது – சத்தியலிங்கம் குற்றச்சாட்டு

யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள்  முடிவடைந்துள்ள  நிலையிலும் பாதுகாப்பு அமைச்சுக்கு  வரவு செலவுத் திட்டத்தில்  10.26 வீத நிதியை ஒதுக்கியுள்ளமைதை  எப்படி நியாயப்படுத்த முடியும். இந்த அமைச்சுக்கான பெருந்தொகையான நிதியை ஒதுக்கிடுவது நாட்டின்...