ஜனாதிபதி தலைமையில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் மீளாய்வுக் கூட்டம்
டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2025 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை (11) டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வளாகத்தில் ஜனாதிபதியும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சருமான அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.
டிஜிட்டல்...
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் – ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை முடிவு செய்வதில் 'நெருக்கமாக' இருப்பதாக கூறினார்.
இந்தியாவுக்கான தனது அமெரிக்க தூதர் செர்ஜியோ கோரின் பதவியேற்பு விழாவில் அவர் திங்கள்கிழமை இவ்வாறு...
பல்கலைக்கழக சட்டத் திருத்தம் – அமைச்சரவை அங்கீகாரம்…
பல்கலைக்கழக 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2025.06.16 அன்று...
மாவீரர்நாள் நினைவேந்துவதில் யாழ். மாநகரசபையில் இழுபறி…
நல்லூரில் யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான காணியில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து மாவீரர் நாள் நினைவேந்தலை அனுஷ்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாநகர மேயர் திருமதி. மதிவதனி விவேகானந்தராஜா தெரிவித்தார்.
நல்லூரில்...
ஆப்கானிஸ்தான்: மருத்துவமனைகளில் பெண் நோயாளிகள் புர்கா அணிந்து வருவது கட்டாயம்!
ஆப்கானிஸ்தானின் மேற்கு நகரமான ஹராட்டில் உள்ள பொது மருத்துவமனைகளில் பெண் நோயாளிகள், அவர்களை கவனித்துக்கொள்பவர்கள் மற்றும் பெண் பணியாளர்கள் புர்கா அணிந்து வர வேண்டும் என தாலிபன் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக, எல்லைகளற்ற மருத்துவர்கள்...
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று புதன்கிழமை (12) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பிரசன்ன ரணதுங்க , வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று...
வடக்கு கிழக்கில் மாவீரர் துயிலும் இல்ல துப்பரவு பணிகள் ஆரம்பம்
மாவீரர் நாளை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தையும் சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள், பொது அமைப்புகள், பிரதேச மக்கள் இப்...
சமூக மேம்பாட்டுக்கான இரண்டாவது உலக உச்சி மாநாடு : நிஷா பீரிஸ்
கட்டார் நாட்டின் தோஹாவில் நடைபெற்ற "இரண்டாவது உலக சமூக மேம்பட்டு உச்சிமாநாடு (Second World Summit for Social Development)" உலகளாவிய அளவில் வறுமை, பசி, சமூக நீதி ஆகியவற்றை மீண்டும் முன்வைத்த...
இலங்கையின் சனத்தொகையில் ஈழத்தமிழர்களின் இருப்பு! : பா. அரியநேத்திரன்
இலங்கையில் குடித்தொகை பெருக்கத்தில் தமிழர்களின் குடிப்பெருக்கம் முழு இலங்கை யில் 2012, ல்,11.2, வீதமாக இருந்த தொகை கணக் கெடுப்புடன் ஒப்பிடும்போது 2004,ல் 12.3, வீதமாக அதிகரித்து 1.1, வீதம், அதிகரிக்கப்பட் டும்,...
புலம்பெயர்ந்தவர்களும் வாக்களிக்கும் சட்டம் கொண்டுவரப்படும்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க கருத்து
புலம்பெயர் இலங்கையர்களும் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கான சட்டம் இயற்றப்படும். வாக்குரிமையை பெற்றுக் கொடுக்க நாங்கள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக செயற்பட்டோம் ஆனால் நடைமுறைப்படுத்த முடியாமல் போய்விட்டது என - அமைச்சர் பிமல்...










