அமெரிக்காவில் அரசு முடக்கத்திற்கு முடிவு : மசோதாவில் கையெழுத்திட்ட ட்ரம்ப்
அமெரிக்காவில் 43 நாட்களாக நிலவிவந்த பணி முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க வரலாற்றில் இவ்வாறு அதிக நாட்கள் பணிகள் முடங்குவது இதுவே முதன்முறை.
டிரம்ப்...
தமிழ் நாட்டுக்கு படகில் சென்றவர் கைது
சட்ட விரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியைச் சென்றடைந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று வியாழக்கிழமை (13) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் இன்று...
நுண்கடன் நிதி நிறுவனங்களுக்கு சார்பாக அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ கருத்து
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நுண்கடன் நிதி நிறுவனங்களின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் காரணமாக எவராவது உயிரிழந்தனர் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்று நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
வடக்கு,...
நிதி ஒதுக்கினால் மட்டும் போதாது, தேர்தலை நடத்துங்கள் – இளையதம்பி ஸ்ரீநாத் எம்.பி. வலியுறுத்தல்
மாகாண சபை தேர்தலுக்கான நிதியை மாத்திரம் ஒதுக்கியுள்ளதாக குறிப்பிடாது மட்டுப்படுத்தப்பட்ட தீர்வாக இருக்கின்ற சகல அதிகாரங்களையும் கொண்ட மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடத்தில் நடத்துவதற்கான முன்னெடுப்புகளை அரசாங்கம் செய்யவேண்டும் என்று இலங்கை...
டெல்லி கார் வெடிப்பு: அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு எச்சரிக்கை
டெல்லியில் நிகழ்ந்த கார் வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
"நவம்பர் 10-ஆம் திகதி டெல்லியில் உள்ள செங்கோட்டை ரயில் நிலையம் அருகே கார் ஒன்று...
பெருந்தோட்ட சமூகத்திற்கு வரவு – செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு: எதிர்க்கட்சித் தலைவர் கருத்து
பெருந்தோட்டத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 400 ரூபாய் சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க எடுத்த தீர்மானம் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பெருந்தோட்டத் துறையில் குறைந்த அளவிலோ முற்றுலுமோ பயன்படுத்தப்படாத...
தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு: செந்தில் தொண்டமான் வரவேற்பு
'2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தோட்ட தொழிலாளர்களுக்கு அரசாங்கம் அதிகரிக்க போவதாக கூறிய 200 ரூபாய் கொடுப்பனவும், கம்பனிகள் அதிகரிக்க போவதாக கூறிய 200 ரூபாய் சம்பள உயர்வும் வரவேற்கதக்கது' என...
இலங்கைக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை : பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் அண்மையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, இலங்கைக்கு எவ்விதமான பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதியளித்துள்ளார்.
"தற்போது, அத்தகைய அச்சுறுத்தல் குறித்து எந்தத் தகவலும்...
அரசியல் மாபியாக்களிடமிருந்து யாழ் மாவட்டத்தை மீட்போம்: அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு
“நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் இலங்கையர் தினம் நிகழ்வு நடைபெறுகின்றது. இதன்மூலம் இன ஒற்றுமை, மத ஒற்றுமை மேம்படுத்தப்பட்டு சமத்துவம் கட்டியெழுப்படும்.” என...
கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி கிட்டு பூங்காவில் வெள்ளிக்கிழமை ஆரம்பம்!
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வட மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்துகின்ற கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி நல்லூர் கிட்டு பூங்காவில் (சங்கிலியன் பூங்கா) வெள்ளிக்கிழமை (14) மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இத்தொடக்க...









