எதிர்க்கட்சியின் நல்ல யோசனைகளை ஏற்கத் தயார் – அமைச்சர் தம்மிக படபெந்தி கருத்து

ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் சிறந்த யோசனைகளை ஏற்றுக்கொள்வோம். குறுகிய அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்தி போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை எதிர்க்கட்சியினர் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று சுற்றாடல்...

அமெரிக்காவில் அரசு முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தத்துக்கு செனட் ஒப்புதல்

அமெரிக்க வரலாற்றில் நீண்ட அரசு முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்துக்கு செனட் அவை ஒப்புதல் வழங்கியுள்ளது. செனட்டில் குடியரசுக் கட்சி தலைவர்களுடன் எட்டப்பட்ட உடன்படிக்கைக்கு, ஜனநாயகக் கட்சியின் சில செனட்டர்கள் ஆதரவு தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் 40...

கணக்காய்வாளர் நாயகத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு

சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவிடம் பதில் கணக்காய்வாளர் நாயகம் ஜீ.எச்.டீ. தர்மபால பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் கையளித்தார். அரசியலமைப்பின் 154வது யாப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனகள், சபைகள், அதிகார சபைகள்,...

தமிழக முதல்வர் மு.கா.ஸ்டாலினை சந்தித்த ரவூப் ஹக்கீம்

இந்தியாவின், தமிழ் நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நேற்று (10) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் (T. V....

இரட்டை கொலை தொடர்பான 6 பேருக்கு மரண தண்டனை!

அம்பாறை மேல் நீதிமன்றம் நேற்று 10ஆம் திகதி  6 பேருக்கு எதிராக மரண தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டை...

முல்லைத்தீவில் மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி

முல்லைத்தீவு கடலிலே காவியமான   மாவீரர்களினை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி மாவீரர் எழுச்சி நாள், கரையோர மாவீரர் நாள் அமைப்பினரால் திங்கட்கிழமை (10) ஆரம்பித்துவைக்கப்பட்டது. இதன்போது கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர்களான தொ.பவுள்ராஜ், ம.குணசிங்கராஜா...

அத்தியாவசியமான துறைகளுக்கு ஒதுக்கியுள்ள மானியத்தை முழுமையாக விடுவிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை!

2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளில் 20 சதவீதமானவை மாத்திரமே நிறைவேற்றப்பட்டுள்ளன. கல்வி,சுகாதாரம் உட்பட அத்தியாவசியமான துறைகளுக்கு ஒதுக்கியுள்ள மானியத்தை  முழுமையாக விடுவிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்  என  ஐக்கிய...

மாகாண சபை தேர்தலை அரசாங்கம் நடத்தாது – சுஜிவ சேனசிங்க

வரவு - செலவு திட்டத்தில் எதிர்பார்ப்புக்களே அதிகமாகும். ஆனால் அந்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற எந்த யோசனையும் அதில் இல்லை. அதேநேரம் அரசாங்கம் கடந்த வருடம் ஒதுக்கிய நிதியில் பல வேலைத்திட்டங்கள் நிறைவு செய்யப்படாமல்...

தென்கொரியாவில் இலங்கையர்கள் இருவர் உயிரிழப்பு…

தென் கொரியாவில் பணிபுரியும் இரண்டு இலங்கையர்கள் அவர்கள் பணியாற்றும் மீன் பண்ணையில் பணியாற்றிய நிலையில், தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தண்ணீர் தொட்டி 4 மீட்டர் அகலம், 3 மீட்டர் நீளம் மற்றும்...

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல் அதிகரிப்பு

பருத்தித்துறை கடல் பரப்பில் எல்லைத் தாண்டிய கடற்றொழிலில் ஈடுபட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து வந்து கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 14 தமிழக கடற்றொழிலாளர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.  எல்லை...