கன்னியா வெந்நீரூற்றுப் பகுதில் புத்தர் சிலை: பறிபோகும் தமிழர் வரலாறு!

தற்போது திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுக் கிணறுகள் பகுதியில் புதிதாக புத்தர் சிலை நிறுவப்பட்டிருப்பது தமிழர் வரலாற்றை அழிக்கவும் அதன் அடையாளத்தை நிரந்தரமாக மாற்றவும் நடக்கும் சதிவேலை. நேற்று வரை நுழைவுச்சீட்டில் மட்டுமே "பௌத்த வளாகம்"...

செய்தியில் மீள்கட்டுமானம் வேண்டாம், செய்கையில் மீள்கட்டுமானம் தேவை! : பா. அரியநேத்திரன்

இலங்கையில் 2004 டிசம்பர் 26 ல் வடகிழக்கு கரையோரப்பகுதிகளை தாக்கிய ஆழிப் பேரலை அனர்த்தத்துக்குப் பின்னர் கடந்த 2025 நவம்பர் 27 தொடக்கம் 30 வரை இலங்கையில் ஏற்பட்ட  டிற்வா சூறாவளியாலும், மழை...

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மற்றுமொரு தொகுதி நிவாரணப் பொருட்கள்!

சாகர் பந்து நடவடிக்கையின் கீழ் இலங்கைக்கு வந்த இந்திய மருத்துவக் குழு, இலங்கையில் தனது மனிதாபிமானப் பணிகளை நிறைவு செய்து ஞாயிற்றுக்கிழமை (14) இந்தியா திரும்பியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் இந்திய குழுவின் அர்ப்பணிப்பு...

டித்வா சூறாவளி தாக்கம்: பெருமளவு பிறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் அழிவு

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிறப்பு மற்றும் திருமணப் பதிவுச் சான்றிதழ்கள் அழிபட்டுள்ளதாக  பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய பிறப்பு மற்றும் திருமணச்...

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 600க்கும் மேற்பட்ட புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய...

டெல்லியில் காற்றின் தரம் குறைந்ததால் மக்கள் பாதிப்பு

இந்திய தலை நகர் டெல்லியில் காற்றுத் தரம் 'மிகவும் மோசமான' நிலையில் உள்ளது. பல இடங்களில் காற்றுத் தரக் குறியீடு (AQI) 500-ஐ எட்டியுள்ளது. டெல்லியில் காற்றுத் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. திங்கட்கிழமை...

விமர்சனத்துக்கு மத்தியில் சீனாவின் முக்கிய அதிகாரி இலங்கை வருகை

டித்வா சூறாவளியால் பேரிழப்பை சந்தித்துள்ள இலங்கைக்கு உதவிகளை வழங்கும் வகையில் சீனா உயர்மட்ட தலைவர் ஒருவரை அனுப்பி வைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேரிடரில் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவுவதில் இந்தியாவும், அமெரிக்காவும் அதிகளவில் கவனம் செலுத்திய போதும்...

தற்காலிக இடர் முகாம்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : ஐ.நா

டித்வா சூறாவளியைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களில் நிலவும் சூழல், கடுமையான பாதுகாப்புக் கவலைகளை எழுப்பியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. கூட்ட நெரிசல் மற்றும் தனியுரிமை இல்லாமை ஆகியவை இளம் பெண்கள்,...

அனர்த்தங்கள் குறித்து முன்கூட்டியே அறிய, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த இலங்கை முடிவு

அதிநவீன புவியியல் தகவல் அமைப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, அனர்த்தங்களைக் கணித்தல், தயாராகுதல் மற்றும் பதிலளிக்கும் திறனை வலுப்படுத்தும் நோக்கில் “GeoAI for Disaster Resilience” என்ற தேசிய முயற்சி...

அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: இலங்கை கண்டனம்

அவுஸ்திரேலியாவின் பொன்டாய் கடற்கரையில்  கடந்த 14ம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லை என வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையின் அதிகாரிகள் குறித்த சம்பவம்...