தாமதிக்கப்படும் சுங்க அதிகாரிகளின் பதவியுயர்வுகள்: கறுப்புப்பட்டி போராட்டம்
6 வருடங்களாகத் தாமதிக்கப்பட்டுள்ள சுங்க அதிகாரிகளின் பதவியுயர்வுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட சுங்க தொழிற்சங்கக் கூட்டணி தீர்மானித்துள்ளது.
தமது பிரச்சினைகள் தொடர்பில் பலமுறை அதிகாரிகளுக்கு அறிவித்தும், இதுவரை அவற்றுக்கு...
மார்ச் 3 இல் அமைதிப் போராட்டம்: இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம் தெரிவிப்பு
தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு நீதி கோரி எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி 2,300க்கும் மேற்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் அமைதி வழி போராட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம்...
தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 31,000 வீடுகளை அமைக்கத் திட்டம்
இந்த வருட வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 31,000 வீடுகளை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளதாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
"தமக்கென ஓரிடம் அழகான வாழ்க்கை" எனும் தொனிப்பொருளின் கீழ்...
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை கால்நடை வளர்ப்பாளர்களுக்கு இழப்பீடு!
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு இன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இழப்பீட்டிற்கான காசோலைகள்...
சுயாதீன வழக்குதொடுநர் அலுவலகத்துக்கான வரைவு ஏப்ரலில்…..
சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகத்துக்கான வரைவு எதிர்வரும் ஏப்ரலில் வெளியிடப்படுமென நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே...
மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பணிகள் நிறுத்தம்
யாழ்ப்பாணம் - மண்டைதீவு பகுதியில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத்தின் அனைத்து நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கும் வரை பணிகளை உடனடியாக நிறுத்துமாறு மத்திய...
ரில்வின் சில்வாவின் விஜயம் குறித்து இந்தியா விளக்கமளிக்க வேண்டும் : சுரேஷ் பிரேமச்சந்திரன்
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இந்தியாவுடன் எந்தவித கலந்துரையாடல்களும் நடத்தப்படவில்லை என்று, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறியுள்ளமை தொடர்பில் இந்திய தரப்பே உறுதி செய்ய வேண்டுமென முன்னாள்...
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!
இனவழிப்பு செயற்பாடுகள் மீள நிகழாமையை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கை உள்ளிட்ட 15 தீர்மானங்கள் மாநாட்டில்...
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இந்தியா பயணம்
யாழ் மாவட்ட தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சிவஞானம் சிறிதரன் அவசரமாக இந்தியப் பயணத்தை மேற்கொண்டு இன்று (23/02/2026) மதியம் இந்தியாவிற்கு சென்றுள்ளார்.
இவர் இப்பயணத்தில் புதுடில்லியிலும், சென்னையிலும் தமிழ்தேசிய அரசியல் தொடர்பாக சில...
தேசிய கல்வி நிறுவக முன்னாள் பணிப்பாளர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்…
தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமதிலக்கவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு இன்று (23) உத்தரவிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு...










