இலங்கையின் இறைமையை மதிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு
ஈரானியக் கப்பல்கள் மற்றும் அதன் மாலுமிகள் தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதில் இலங்கையின் இறைமையை முழுமையாக மதிப்பதாகவும், அதனை அங்கீகரிப்பதாகவும் அமெரிக்கா உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது.
கடல்சார் விவகாரங்களில் இலங்கை எடுக்கும் தன்னாதிக்க முடிவுகளுக்கு அமெரிக்கா தனது...
‘அண்டை நாடுகள் மீதான ஈரான் தாக்குதல்’ – மன்னிப்பு கேட்ட அதிபர்
''அண்டை நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன். எங்கள் தலைவர்கள், தளபதிகள் கொடூரமான தாக்குதலில் உயிரிழந்தனர். தங்கள் தளபதிகள் இல்லாத நிலையில் தேவையான நடவடிக்கைகளை எடுத்தன'' என ஈரான்...
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கையிருப்பைப் பேண நடவடிக்கை…
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக, இலங்கையின் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் ஏற்படக்கூடிய தாக்கத்தை முகாமைத்துவம் செய்வதற்கான, உணவுக் கொள்கை மற்றும் உணவுப் பாதுகாப்புக் குழுவின் விசேட...
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையிலேயே காணி விடுவிப்பு…
இராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த காணிகள் உரிய மீளாய்வின் பின்னர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையிலேயே விடுவிக்கப்படுகின்றது என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டத்தை மேலும்...
அடக்குமுறைக்காக அவசரகால சட்டம் பயன்படுத்தப்படவில்லை…
அவசரகாலச் சட்டத்தை அடக்குமுறைக்காக பயன்படுத்தும் எந்தவொரு தேவைப்பாடும் அரசாங்கத்துக்கு கிடையாது. இதனை கடந்த மூன்று மாதங்களாக செயலில் நிரூபித்தோம் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (06) உரையாற்றுகையிலேயே பிரதமர்...
இலங்கையின் செயற்பாட்டுக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு
இலங்கை தற்போது பெற்று வரும் பொருளாதார மீட்சிக்கு, அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையே முக்கிய காரணம் என்று சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina...
ஈரானிய கப்பல் விவகாரத்தில் கடல் சார் சட்டம் பின்பற்றப்படும் : இலங்கை அரசு
ஈரானிய கப்பல்களிலிருந்து மீட்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச கடல்சார் சட்டங்கள் பின்பற்றப்படும் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் அங்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....
ஈரான் மேலான இஸ்ரேல் – அமெரிக்க கூட்டுத் தாக்குதலின் விளைவுகளை ஈழத்தமிழர் எவ்வாறு எதிர்கொள்வது | ஆசிரியர் தலையங்கம்...
ஈரான் மீதான இஸ்ரேல் அமெரிக்க கூட்டுத் தாக்குதல் என்பது ஈழத்தமிழர்கள் மேல் 2009 இல் சிறிலங்காவும் அதன் கூட்டு நாடுகளும் கையாண்ட அதே உத்தி களையே கையாளுகின்றன. அந்த உத்தியை விளங்கிக் கொள்ளுவது...
Ilakku Weekly ePaper 381 | இலக்கு-இதழ்-381 | சனி, 07 மார்ச், 2026
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 381 | இலக்கு-இதழ்-381 | சனி, 07 மார்ச், 2026
Ilakku Weekly ePaper 381 | இலக்கு-இதழ்-381...
கட்டார் வான்பரப்பு பகுதி அளவில் திறப்பு
கட்டார் தனது வான்பரப்பை மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான விமானப் பயணங்களுக்காக பகுதி அளவில் திறக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, போர் ஆரம்பமாகி ஒரு வாரத்தின் பின்னர் முதற்தடவையாக மட்டுப்படுத்தப்பட்ட விமானச் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக அந்நாட்டு...










