கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படல் வேண்டும் – செ.கஜேந்திரன்
பளை வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் சிவரூபன் கைது செய்யப்பட்டுள்ளதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாக, அதன் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்...
சவேந்திர சில்வா இராணுவத் தலைமைத் தளபதியாக நியமனம் சிறிலங்காவில் மனிதம் மரணித்துவிட்டது
இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா இராணுவத் தலைமைத் தளபதியாக நியமனம் சிறிலங்காவில் மனிதம் மரணித்துவிட்டது என்பதை உறுதி செய்கிறது என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது.
இலங்கை இராணுவத்தின் தலைமைத்...
சனாதிபதி எங்களை ஏமாற்றிவிட்டார் – தம்பிராசா செல்வராணி
யுத்தம் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் கடந்த நிலையில் ஆட்சிக்கு வரும் அனைத்து சனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான தீர்வுகளை வழங்குவோம் என தெரிவத்து வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்து சிம்மாசனத்தில்...
அவசரகலாச் சட்டம் நீக்கம்; ஆனால் கைதுகள்,தடுத்துவைத்தல் தொடர்பில் பாதிப்பில்லை – சிறி.காவல்துறை
அவசரகால சட்டம் நீக்கப்பட்டமை சோதனை, கைது, தடுத்து வைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என சிறிலங்கா காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...
மக்களின் எதிர்ப்பையும் மீறி திறக்கப்பட்டது காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிராந்திய அலுவலகமொன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை அதிகாலை இல.124, ஆடியபாதம் வீதி, யாழ்ப்பாணத்தில் இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை யாழில் திறக்கக்கூடாதென வலிந்து...
‘புரட்சி ஒன்றிற்கு தயாராகுங்கள்’ – மாத்தறையில் சஜித்
ஒக்டோபர் புரட்சிக்கு அனைவரும் தயாராகுங்கள். உறுதியாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன். எவரும் அச்சம் கொள்ள வேண்டாமென அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சாதாரண மக்களை மன்னர்களாக்கும் வகையில் எமது சமூக, அரசியல், பொருளாதார கொள்கைகளும்,...
கோவை தீவிரவாதிகள் ஊடுருவல்; 5 பேர் இலங்கை முஸ்லீம்கள், ஒருவர் பாக்கிஸ்தானியர்
லஷ்கர்-இ-தைபா இயக்கத்தை சேர்ந்த 6 தீவிரவாதிகள் தமிழகத்தின் கோவையில் ஊடுருவி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
லஷ்கர்-இ-தைபாவின் ஆறு உறுப்பினர்கள் குழு இலங்கை வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளதாகவும் அவர்கள் கோவையில்...
காஷ்மீர் விவகாரத்தில் ஆதரவு தருவதாக சொல்லவில்லை – சிறிலங்கா ஜனாதிபதி
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தர சிறிலங்கா அரசு சம்மதித்து விட்டதாக, சிறிலங்காவிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையை சிறிலங்கா அதிபர் மறுத்துள்ளார்.
அண்மையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ இரத்துச்...
வெல்கம் விகாரை தமிழருக்கு சொந்தமானதே
கன்னியா வெல்கம் விகாரைக்குச் சொந்தமானது என பிக்குகள் கூறுகின்றார்கள். ஆனால் வெல்கம் விகாரையே அவர்களுக்கு சொந்தமானது அல்ல.
இலங்கை தமிழ் பௌத்தர்களின் ஒரேயொரு அடையாளச் சின்னம் வெல்கம் விகாரை என்னும் இராஜராஜப் பெரும்பள்ளி.
இங்கு மொத்தமாக...
சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய ஜனாதிபதியும் சந்தித்துக் கொண்டனர்
சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், சிறிலங்கா முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும் இடையே மிகவும் தீர்க்கமான சந்திப்பு ஒன்று 21.08 அன்றிரவு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்ததாக...










