இனவழிப்பை நினைவுகூரும் மியான்மர் அகதிகள்

பர்மிய இனவழிப்பில் இருந்து தப்பித்து பங்களாதேஷுக்கு அடைக்கலம் புகுந்த பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷின் காக்ஸ் பஜாரில் உள்ள குட்டுபலோங் முகாமில் அமைதியான பேரணி நடத்தினர். மியான்மரில் இருந்து அவர்கள் வெளியேறிய இரண்டாம்...

தமிழர்களின் அரசியல் பிரச்சினை தீர்க்கப்படும்வரை சிங்களவர்கள் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது – ஸ்ரீதுங்க ஜயசூரிய

வடக்கு- கிழக்கு வாழ் தமிழர்களுக்கு முழுமையான அரசியல் தீர்வு கிடைக்கும்வரை, தெற்கிலுள்ள சிங்களவர்களுக்கு சுதந்திரமும், ஜனநாயகமும் முழுமையாகக் கிடைக்காது என்று ஐக்கிய சோஷலிசக் கட்சி தலைவர் ஸ்ரீதுங்க ஜயசூரிய தெரிவித்தார். யாழில் இன்று இடம்பெற்ற...

ஐதேக வினரும் இளைஞர்களை தேடித் தேடி கொலை செய்தவர்களே – மஹிந்த

கடந்த காலங்களில் இளைஞர்களை தேடித் தேடி கொலை செய்தவர்களுக்கும், சித்திரவதை செய்தவர்களுக்கு அன்று முறையான தண்டனை வழங்கியிருந்தால், இந்த அரசாங்கத்தைக் கொண்டு நடாத்த தலைவரும் அமைச்சர்களும்  இருந்திருக்க மாட்டார்கள் என முன்னாள் ஜனாதிபதியும்...

சவேந்திர சில்வாவின் நியமனத்தால் எழுத்த எதிர்ப்பைக் குறைக்கவே அவசரகாலச்சட்டம் நீக்கம்

அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டபோதும் முஸ்லீம் தீவிரவாத இயக்கங்கள் மீதான தடை நீஎக்கும் என சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு நேற்று (24) தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: தேசிய தௌகீத் ஜமாத், ஜமாதி மில்லாது இப்ராகீம்...

இந்தோனேசியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஈழ அகதிகள்

இந்தோனேசியாவில் சுமாத்திரா தீவின் மெடான் மாநகரத்தில் ஐக்கிய நாடுகள் அகதிகள் அலுவலகத்தின் முன்னால் பல நாட்டு அகதிகள் ஒன்று திரண்டு 23 நாள் காலை தொடக்கம் மதியம் வரை ஒரு மணிநேரம் போராட்டத்தில்...

இந்தியாவில் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் ஈழ அகதி

கன்னியாகுமாரி மாவட்டம் நாகர் கோவில் கோட்டார் காவல் நிலையம் முன்பாக ஈழ  அகதி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. ஜோயி என்ற இந்த அகதி சில ஆண்டுகளுக்கு முன்னர் கன்னியாகுமாரி வந்தார்....

ரணிலின் விருந்தில் கலந்து கொண்ட கூட்டமைப்பினர்

நல்லாட்சி அரசாங்கத்தின் 4ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நேற்று அலரிமாளிகையில் நடத்திய விருந்துபசாரத்தில் சஜித் பிரேமதாசா, மங்கள சமரவீர, ஹரின் பெர்னான்டோ மற்றும் புத்திக பத்திரன ஆகியோரைத் தவிர ஏனைய ஐ.தே.க.யின் பாராளுமன்ற...

சிறீலங்காவில் மத சுதந்திரம் சிறப்பாக உள்ளது – ஐ.நா அதிகாரி

சிறீலங்காவில் எல்லா இன மக்களும் தமது மத சுதந்திரத்தை அனுபவித்து வருவதாகவும், ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது அது சிறப்பாக உள்ளதாகவும் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மத மற்றும்...

யாழில் அதிகாலை திறக்கப்பட்ட அலுவலகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

யாழில் திறக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது. வவுனியாவில் 917ஆவது நாட்களாக தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாலேயே இந்தப் போராட்டம் இன்று (சனிக்கிழமை) நடத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில்...

ராஜபக்ச அணியின் பழைய கஞ்சி வியாபாரம் ஆரம்பம் – மனோ கணேசன்

"இருநாட்களுக்கு முன், சம்பந்தனை சந்தித்த ஐதேக தலைவர் ஒருவர் சம்பந்தனுக்கு, பெடரல் (சமஷ்டி) தர உடன்பட்டு விட்டார். சிங்கள பெளத்த மக்களுக்கு தெரியாமல் இரகசியமாக இந்த வேலை நடக்கிறது" என கனக ஹேரத்...