தீபாவளிக்கு தீர்வு வரும் என்று கூறும் கூட்டமைப்பினர் ஐந்து தீபாவளிகள் வந்து போனதை மறந்துவிட்டனர் – நமால்

தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட ஐந்து கட்சிகள் இணைந்து சஜித் பிரேமதாசவினை ஆதரிப்பதற்காக 13 கோரிக்கைகளை முன்வைத்துள்ள நிலையில் அதனை அவர் ஏற்றுக்கொள்வரா இல்லையா என்பதற்கு முன்பாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற...

இலங்கையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள வெளிநாட்டுக் குழு

30 பேர் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் கண்காணிப்புக் குழு நேற்று முதல் இலங்கையின் ஒன்பது சகல மாகாணங்களிலும் தேர்தல் கண்காணிப்புப் பணியை ஆரம்பித்தது. நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை...

இலங்கையில் தோல்வியடையும் நீதித்துறை;சூக்கா கவலை

ஆரம்பத்தில் திருகோணமலை 11 பேர் கடத்தல் விவகாரம் குறித்த வழக்கு விசாரணைகள் இலங்கை நீதித்துறையின் மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது. ஆனால் தற்போது அதுவே தோல்வியின் அடையாளமா மாறியுள்ளதாக சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தின்...

ஆட்சியாளர்கள் அனைவரும் ஊடகவியலாளர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்திருந்தனர்

ஆட்சியாளர்கள் அனைவரும் ஊடகவியலாளர்கள் மீது தொடர்ந்தும் வன்முறையை கட்டவிழ்த்திருந்தனர் என வடமாகாண ஊடக அமைப்புகள் தெரிவித்துள்ளன. இன்று வடமாகாணத்தில் உள்ள ஐந்து ஊடக அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆட்சியிலிருந்த...

களுவாஞ்சிகுடியில் இந்திய படையினரால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கு அஞ்சலி

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் 1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 30 பொதுமக்களின் நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. 23-10-1987ஆம் ஆண்டு களுவாஞ்சிகுடியில் வைத்து இந்திய படையினரால் 30 பொதுமக்கள்  டாங்கிகளால் நசுக்கியும்,துப்பாக்கியால்...

கோத்தாவுக்காக ஆட்கடத்தல்,கொலை குற்றவாளிகள் பிரச்சாரத்தில்

கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் முக்கியசந்தேகநபர்களான  இரு கடற்படை அதிகாரிகள் கிழக்குமாகாணத்தில் பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர் என நம்பகரமாக தெரியவருவதாக கொழும்பு...

கீழடி: ஆதிகால தமிழரின் வடிகால் அமைப்பை வெளிப்படுத்திய ஐந்தாம் கட்ட ஆய்வு

மதுரைக்கு அருகில் உள்ள கீழடி தொல்லியல் தலத்தில் நடந்த ஐந்தாம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் ஆன குழாய் போன்ற அமைப்பில் வடிகால் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. கீழடி தொல்லியல் தலத்தில் ஏற்கனவே நான்கு கட்ட அகழாய்வுகள்...

தேர்தல் கால தெருப்பேச்சு ; கல்முனையில் தமிழ் பிரதேச செயலகத்தை பெற்றுத்தருவோம்

தமிழ் மக்களுக்கு நீண்ட காலமாக மறுக்கப்பட்டு வருகின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை நாம் ஆட்சிக்கு வந்ததும் பெற்றுத்தருவோம் என பாராளுமன்ற ஊறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்று...

பயங்கரவாதத் தொடர்பு; இன்னும் சற்று நேரத்தில் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துவேன் – ஹக்கீம்

சஹ்ரானுடன் யார் யார் தொடர்பு வைத்து எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதை புகைப்படத்துடன் இன்னும் சற்றுநேரத்தில் அம்பலப்படுத்துவேன் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றில் சூளுரைத்துள்ளார். பாராளுமன்றில் சிறப்புரிமைக்கேள்வியொழுப்பி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சஹ்ரானும்...

சிறீலங்காவில் வன்முறைகள் வெடிக்கலாம் – தனது மக்களை எச்சரிக்கும் ஐக்கிய அரபு இராட்சியம்

சிறீலங்காவில் இடம்பெறவுள்ள அரச தலைவர் தேர்தலில் பெருமளவான வன்முறைகள் நாளுக்கு நாள் பதிவாகி வருவதால், அவை எதிர்வரும் நாட்களில் மோசமடையலாம் என்பதால் அங்கு செல்வதை தவிர்க்குமாறு ஐக்கிய அரசு இராட்சியம் தனது மக்களை...