மகிந்தாவின் காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை

2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் பற்றி விசாரணை நடத்தும் குழு மாத்தள விமான நிலையத்திற்கு ஆய்வுக்காக செல்கின்றது. குறித்த விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையத்திற்கு பாதிப்புகள்...

கோத்தபாயாவுக்கு எதிராக நிற்கக்கூடிய தகுதி,வல்லமை பொன்சேகாவுக்கே உண்டு

"ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ களமிறக்கப்பட்டால் அவரை எதிர்த்துப் போட்டியிட்டு வெல்லக்கூடிய முழுத் தகுதியும் சகல வல்லமையும் முன்னாள் இராணுவத் தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான...

ஐ.தே.க.வுக்கு ஆதரவு வழங்கியும் கூட்டமையால் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லை -கோத்தா

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தும் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியவில்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். த.சித்தார்த்தனைச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். "யாரும் கூறாமலேயே...

மட்டக்களப்பின் எல்லையில் புராதன ஆலயம் கண்டுபிடிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையில் வெலிகந்த பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதியில், வெலிகந்தையிலிருந்து வடமுனைக்கு செல்லும் போது கிழக்கே 8கிலோமீற்றர் தொலைவில் பழம்பெரும் பிள்ளையார் ஆலயமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை மட்டக்களப்பிலிருந்து இயங்கி வரும் ஸ்ரீரமண மகரிசி...

இரு முக்கியஸ்தர்களின் இரகசிய சந்திப்பு – வியூகம் வகுக்கின்றன சிங்களக் கட்சிகள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசாவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று 06.08 அன்று அலரிமாளிகையில் நடைபெற்றதாக அறியமுடிகின்றது. 06.08 அன்று மாலை 7.30 வரை நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்பாக சாட்சியமளித்த பின்னர், ரணில்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சிறீலங்கா அரசு பொறுப்பேற்றுள்ளது – அரசு பதவி விலகுமா?

கடந்த ஏப்பிரல் மாதம் சிறீலங்காவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களில் 250 இற்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு சிறீலங்கா அரசு பொறுப்பு ஏற்பதாக சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளார். நேற்று (06)...

இலகுவில் தீராது ஈரான் பிரச்சனை – வேல் தர்மா

ஈரானிய புள்ளி விபர நிலையத்தின் தகவல்களின்படி 2018-ம் ஆண்டு ஈரானின் இடுக்கண்சுட்டி  (misery index) 19.4% ஆக இருந்தது, இப்போதுஅது 39% ஆக உயர்ந்துவிட்டது. ஈரானில் உள்ள சமையற்காரர்களின் தகவல்களின்படி ஈரானில் உணவு...

கொக்குதொடுவாய் பிரதேசத்தில் புதிய சிங்கள குடியேற்றங்கள்

அரசாங்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான கொக்குதொடுவாய் பிரதேசத்தில் புதிய சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி வருவதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஏற்கனவே கொக்குதொடுவாய் பிரதேசத்தில்...

அம்பகாமத்தில் படையினர் துப்பாக்கிச்சூடு

முல்லைத்தீவு அம்பகாமம் பகுதியில் டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிக்கொண்டிருந்தவர்களை நோக்கி இன்று இரவு இராணுவத்தினர் துப்பாக்கி சூட்டு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ இடத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அம்பகாமம் பகுதியில்...

மகிந்தவுடன் டக்ளஸ்,வரதராஜ பெருமாள் சந்திப்பு

சந்திப்பில் கலந்துகொண்ட ஜனநாயக மக்கள் காங்கிரின் தலைவர் பிரபா கணேசனிடம் இது தொடர்பாக வினவியபோது அவர் கீழ்வருமாறு விபரமளித்தார், நிகழ்கால அரசியல் நிலவரங்கள் குறித்தும், வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்க் கொள்ளும் பிரச்சினைகள்...