தமது பிள்ளைகளை தேடி போராட்டம் நடத்தி வரும் தாய், தந்தையர்கள் தினம் செத்து வருகின்றனர் : காணாமல் ஆக்கப்பட்டோரின்...
வவுனியாவில் சுழற்சி முறையில் 914 நாட்களாக தமது உறவுகளைத் தேடி போராடி வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று (22) மாலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா, ஏ9 வீதியில், வீதி அபிவிருத்தி...
எனது வீட்டை சோதனையிட்டது சிறப்புரிமை மீறல் மட்டுமல்ல அச்சுறுத்தலும் கூட – சிறிதரன்
வட்டக்கச்சியிலுள்ள தனது வீட்டை பாதுகாப்புத் தரப்பினர் சுற்றிவளைத்து சோதனை நடத்தியதன் மூலம் பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சபாநாயகரிடம் முறையிட்டார்.
பாதுகாப்புத் தரப்பினரால் தான் பல...
மேற்குலகத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு நாம் அடிபணிய மாட்டோம் – மகிந்தாவின் கட்சி
லெப். ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து புலம்பெயர் அமைப்புக்களும், மேற்குலக நாடுகளும் கடுமையான விமசர்னங்களை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் நாம் அவற்றிற்கு அடிபணியப் போவதில்லை என சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற...
தமிழினத்தை கருவறுக்கும் 5ஜி (நேர்காணல் இறுதி பகுதி)
கோபுரங்களால் ஏற்படும் ஆபத்துக்களுக்குபொறுப்புக்கூறலைச் செய்வது யார்? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் பார்த்திபன் இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய நேர்காணலின் இறுதி பகுதி
தற்போது யாழ்.மாநகர சபைகளுக்குள் முறையான அனுமதியற்ற வகையில் நிறுவப்படும்...
இராணுவத் தளபதியின் நியமனமானது தமிழர்களுக்கு மட்டுமல்லாது சர்வேதத்திற்கும் எதிரான போர் பிரகடனம் – சிவாஜிலிங்கம்
இலங்கையில் இடம் பெற்ற போர்க்குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட முக்கிய இராணுவ அதிகாரியான சவேந்திர சில்வாவிற்கு தற்போதைய கூட்டு அரசாங்கம் இராணுவத்தளபதி நியமனத்தை வழங்கியுள்ளது. இந்த நியமனம் நாம் சர்வதேசத்திற்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் அடிபணிய மாட்டோம்...
யசூசி அகாஷி – சம்பந்தன் சந்திப்பு
ஜப்பானிய இராஜதந்திரி யசூசி அகாஷி நேற்று (20.08) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துப் பேசினார்
இது குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்துள்ள போதும்,...
நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு நடமாடும் CCTV
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைக்காக பொலிஸ் தலைமையகத்தினால் நடமாடும் CCTV கண்காணிப்புப் பிரிவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 06ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெறும் திருவிழாவில் எதிர்வரும் 16ஆம்...
இனப்படுகொலையாளி மகிந்தவுக்கு காவடி தூக்கும் வரதராஜப் பெருமாளின் செயலை கண்டிப்போம் – கஜேந்திரன்
இனப்படுகொலையாளி மகிந்தவுக்கு காவடி தூக்கும் வரதராஜப் பெருமாளின் தமிழ் மக்களுக்கான இரண்டகச் செயலை வன்மையாகக் கண்டிப்போம்.
தம்மைப் போராளிகள் எனச் சொல்லும் எவரும் செய்யத் துணியாத செயலை அவர் வெளிப்படையாக தன்னைப் போராளி எனக்...
இராணுவத் தளபதியாக போர்க் குற்றவாளி – ஆவேசமான ராமதாஸ்
போர்க் குற்றவாளியை தளபதியாக்குவதா? இலங்கையை இந்தியா கண்டிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவுனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக சவேந்திர சில்வா...
காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்திற்கு புலம்பெயர் தேசங்களிலும் வலுச்சேர்க்கவேண்டும்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்காக பாரிய போராட்டம் ஒன்றை வடகிழக்கு மாகாணங்களை சோ்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் மேற்கொள்ள உள்ளனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினத்தில் இடம்பெறும் இப்போராட்டத்திற்கு அவர்கள் இலங்கையில் மட்டுமன்றி உலகெங்கும்...










