இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய தொழில்நுட்பம்

குற்றங்களுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்காக முகங்களை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை உபயோகிப்பதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக காவல்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை காவல்துறை திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவுத் திணைக்களம்...

சவேந்திர சில்வா தலைமையிலான கருத்தரங்கை புறக்கணித்த மேற்குலக இராஜதந்திரிகள்

சிறிலங்கா இராணுவத்தினரால் ஆண்டு தோறும் நடத்தப்படும் கொழும்பு பாதுகாப்பு  கருத்தரங்கு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் 29.08 ஆரம்பமானது. இக்கருத்தரங்கை அமெரிக்க உட்பட மேற்குலக நாடுகளின் தூதுவர்கள், இராஜதந்திரிகள் புறக்கணித்தனர். சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

சனாதிபதி தேர்தலில் சூழலியலாளர் அஜந்தா பெரேரா;தமிழர்களின் பிரச்சனையையும் தீர்ப்பேன் என்கிறார்

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை சோசலிச கட்சி சார்பில் சூழலியலாளர் கலாநிதி அஜந்தா பெரேரா போட்டியிடவுள்ளதாக அந்த கட்சி உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. அரசியலில் பெண்களின் பிரவேசம் மிகவும் குறைவாகவே காணப்படுவதாக...

வலிந்து காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைக்கு ஐ.நா உதவும் – கனா சிங்கர்

வலிந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு விசாரணைகளை மேற்கொள்வதுடன், அதற்கான நீதியையும் வழங்க வேண்டும் அதுவே எதிர்காலத்தில் இவ்வாறான குற்றங்கள் நிகழாது தடுக்கும் என சிறீலங்காவுக்கான ஐ.நா இணைப்பு அதிகாரி கனா...

மாகாண சபை  ரத்து செய்­யப்­பட்டு அனைத்து அரச நிர்­வா­கமும் ஒரே நிர்­வாக கட்­ட­மைப்பின் கீழ் கொண்டுவரப்படும்...

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை நீக்­கப்­படும், மாகாண சபை  முறைமை முழு­மை­யாக ரத்து செய்­யப்­பட்டு அனைத்து அரச நிர்­வா­கமும் ஒரு நிர்­வாக கட்­ட­மைப்பின் கீழ் கொண்டு வரும் திட்­டங்கள் வகுக்­கப்­பட்­டுள்­ளன, மைத்­திரி, ரணில்,...

கூட்டமைப்புடனான சந்திப்பின்போது மைத்திரி அநாகரிகமாக நடந்து கொண்டார் – சாந்தி

தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அநாகரிகமாக நடந்துகொண்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் காணி விடுவிப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும்...

FBI முறையான அனுமதியுடனேயே இலங்கைக்கு வந்தது

அமெரிக்காவின் எவ்.பி.ஐ உள்ளிட்ட ஏனைய புலனாய்வு நிறுவனங்கள் முறையான அனுமதியுடனேயே இலங்கைக்கு   வருகை தந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் றுவன் குணசேகர தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல் தொடர்பான...

பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் உட்பட ஐந்து பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

மட்டக்களப்பு கல்லடி பாலத்தினை மறித்து தாக்குதல் நடாத்தியது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் உட்பட ஐந்து பேருக்கு எதிராக மட்டக்களப்பு தலைமைய பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 04ஆம் திகதிக்கு...

தமது உயிரைப் பணயம் வைத்து போராடும் மக்களுக்கு உதவுங்கள் – அனைத்துலக சமூகத்திடம் அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம்...

உலகின் நீதிக்கும் அமைதிக்கும் உழைக்கும் உங்களிடம் இலங்கையில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது தங்கள் குடும்ப உறுப்பினர்களின் காணாமல்போன நிலை குறித்த உண்மையை அறியவும் நீதியைப் பெறவும் நட்டஈடுகளை அடையவும் போராடும் உலகால் மறக்கப்பட்ட...

‘சர்வதேசமே ஏன் ஊமையாய் இருக்கிறாய்’ ; உரத்து குரலெழுப்பிய கல்முனைப் பேரணி

கல்முனை தரவைப்பிள்ளையார் ஆலயத்தில் பூசைகளுடன் ஆரம்பமான வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் பேரணி கல்முனை பிரதான வீதியூடாக சென்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் வரை சென்று மகஜர் கையளிக்கப்பட்டது. இந்த மகஜர் கையளிப்பு நிகழ்வில்...