தேசிய கபடி போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியினர் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வருடம்தோறும் நடத்தும் தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் 31வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா கடந்த 27-02-2020 ஆம் திகதி வடமத்திய மாகாண விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி...

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்

இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகப்பணிகள் தொடர்ந்தும் அரசாங்க கட்டமைப்பின் ஊடாக முன்னெடுக்கப்படும் என வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன உறுதியளித்துள்ளார் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன நேற்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர்...

இலங்கை பிச்சைக்கார நாடாக மாறப்போகின்றது – ரணில்

இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் இருந்தும் சீனாவிடம் இருந்தும் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்படப்போகிறது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போதுஅவர் இதனை குறிப்பிட்டார் பொருளாதாரத்தை முகாமைப்படுத்த முடியாத நிலைக்கு...

ஒரு நாளில் அதிகமானோர் கொரொனவைரஸினால் பாதிக்கப்படும் நாடாக தென்கொரியா மாறியுள்ளது

அங்கு நாள் ஒன்றுக்கு 594 புதிய கொரோனவைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்படுகின்றனர் இதன் அடிப்படையில் அங்கு தற்போது 2931 கொரோனவைரஸ் தொற்றாளர்கள் சிசிக்சைப் பெற்று வருகின்றனர் 17பேர் இது வரை உயிரிழந்துள்ளனர் தற்போதைக்கு சீனாவுக்கு அடுத்தப்படியாக தென்கொரியாவே அதிகமான...

சிறிலங்கா பொறுப்புக்கூறல் விவகாரம் ஐ.நா பாதுகாப்பச் சபைக்கு காலம் தாழ்த்தாது பாரப்படுத்தப்படல் வேண்டும்

சிறிலங்கா பொறுப்புக்கூறல் விவகாரம் ஐ.நா பாதுகாப்பச் சபைக்கு காலம் தாழ்த்தாது பாரப்படுத்தப்படல் வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 43வது கூட்டத்...

வல்லரசுக் கூட்டணியால் வெற்றிகொள்ளமுடியாத போர்;அமெரிக்க-தலிபான் உடன்படிக்கை இன்று

அல் கொய்தா தீவிரவாதிகளை அழிக்க எனக் கூறி கடந்த 2001 டிசம்பரில் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அல்-கொய்தாவுக்கு ஆதரவு அளித்த தலிபான்களின் ஆட்சி அகற்றப்பட்டது. ஆப்கானிஸ்தானில் க அமெரிக்க படைகள்...

காரைக்கவியின் பத்து நூல்களின் அறிமுக விழா

காரைக்கவியின் பத்து நூல்களின் அறிமுக விழா இன்று காலை வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியில் இடம்பெற்றது. கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை தேசிய வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் காரைக்கவி கந்தையா பத்மாநந்தனின் பத்து...

சர்ச்சைக்குரிய வீடு! சிக்கலில் ரிசாத் பதியூதீனின்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் வங்கிக் கணக்கு அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.ரிசாத்தின் மனைவி மற்றும் அவரின் சகோதரர்களுள் ஒருவரான ரியாஜ் பதியுதீனின் வங்கிக் கணக்கு அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு கல்கிஸை...

ஸ்ரீலங்காவில் இராணுவ ஆட்சியாக மாறிவருவதாக நளின் பண்டார சாடல்

ஸ்ரீலங்காவில் இராணுவ ஆட்சியினை ஏற்படுத்தும் நோக்கிலேயே தற்போதைய அரசாங்கம் செயற்படுகின்றது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பில் நேற்றைய தின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய...

நடமாடும் நீதிமன்ற நடவடிக்கையை ஏற்படுத்த பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் முடிவு

மாதத்தில் இரண்டு தடவை வவுனியா வடக்கில் நடமாடும் நீதிமன்ற நடவடிக்கை ஏற்படுத்த பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு உதவிப் பிரதேச செயலாளர் த.தர்மேந்திரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாவட்ட அபிவிருத்திக்...