2026 தமிழக தேர்தல் அரசியல்: ஈழத்தமிழ் அரசியலும் தமிழக ஈழத்தமிழ் அகதிகளின் அரசியல் நிலையும் : இலக்கின் ஆய்வுக்...
தமிழக அரசியல் வரலாற்றில் 2026-ம் ஆண்டு நடை பெறவுள்ள சட்டசபைத் தேர்தல் என்பது ஒரு சாதாரண ஆட்சி மாற்றத்திற்கான களம் மட்டுமல்ல; அது தமிழகத்தின் சமூக-அரசியல் கட்டமைப்பில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு...
இந்திய கடற்படை பயிற்சிக் கப்பல் இலங்கைக்கு வருகை
‘நட்பு பாலங்களை’ உருவாக்கும் இந்திய கடற்படையின் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய கடற்படையின் பயிற்சி கப்பலான INS Tarangini 27 பிப்ரவரி முதல் 02 மார்ச் 2026 வரை திருகோணமலைக்கும், 06...
ஜேர்மன், ருமேனியாவுக்குரிய பயணத்தை ஆரம்பித்தார் விஜித ஹேரத்!
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று ஜெர்மனி மற்றும் ருமேனியாவிற்கான பயணத்தை மேற்கொள்கிறார்.
இன்று முதல் பெப்ரவரி 28 ஆம் திகதிவரை ஜெர்மனிக்கும், மார்ச் 1 ஆம் திகதி முதல் ருமேனியாவிற்கும் அவர் பயணம்...
சுரேஷ் சலே கைது: கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு…
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளமை கத்தோலிக்கத் திருச்சபை வரவேற்றுள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணை அடிப்படையிலேயே சுரேஷ் சலே நேற்று கைது...
போர்த்துகல் வெளிவிவகார அமைச்ச-அமைச்சர் விஜித்த ஹேரத் சந்திப்பு
போர்த்துகல் வெளிவிவகார அமைச்சர் பாலோ ரஞ்சேல் இலங்கைக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக, இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்தை கடந்த 24ஆம் திகதி...
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள்,முன்னேற்றங்கள் குறித்து நோர்வே நாடாளுமன்றத்தில் விவாதம்!
இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து நோர்வே நாடாளுமன்றத்தில் (Stortinget) இன்று (26) விவாதம் நடைபெறவுள்ளது.
நோர்வே தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கம்சி...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்: அருட்தந்தை சிறில் காமினி கோரிக்கை
உயிர்த்த ஞாயிறு நாள் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க முயற்சிக்க வேண்டாம் என அருட்தந்தை சிறில் காமினி கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (26) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...
மலையக மக்களின் உழைப்பில் அடையாள அரசியல் : மருதன் ராம்
இலங்கைத் தீவின் பொருளாதாரத்தில் முக்கிய பங் காற்றுபவர்களாக இருக்கின்ற மலையகப் பெருந்தோட்ட சமூகம், கடந்த இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக பாரிய போராட்டங்களுக்கு மத்தியிலேயே தமது இருப்பைத் தக்கவைத்துள்ளது. அண்மையில் சிங்கள நாளிதழ் ஒன்றில்...
இந்தியப் பிரதமர் இஸ்ரேல் பயணம்: மோடி “நண்பரை விட மேலானவர்: நெதன்யாகு கருத்து
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை இரவு ஜெருசலேமில் உள்ள இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். ஒக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அவர் இரங்கல் தெரிவித்தார்.
ஹமாஸ் தாக்குதலை ஒரு...
கடந்த 50 நாட்களில் 44 காட்டு யானைகள் உயிரிழப்பு
யானை மனித மோதலில் இதுவரையான காலப்பகுதியில் 44 காட்டு யானைகளும், 10 மனித உயிர்களும் பலியாகியுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் செவ்வாய்க்கிழமை (24) வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1...










