ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல்
ஆப்கானிஸ்தானின் காபூல் மற்றும் கந்தகார் நகரங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்க அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக நடத்தப்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதில் வழங்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக...
சிறுகைத்தொழிலும் தன்னிறைவுப் பொருளாதாரமும் : தொகுப்பு வன்னியூர் கலா பாரதீ
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெழும் பாக மலையகம் இருக்கின்றது.
அவ் மலையகத்தில் தேயிலை, இறப்பர் தெங்கு போன்ற பொருளாதாரப் பயிர்கள் எந்த அளவுக்கு நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகின்றதோ,அதே அளவுக்கு தனிமனித பொருளாதார நிலையில் மிகச்...
அமெரிக்கா – ஈரான் இடையே மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை!
அமெரிக்கா-ஈரான் இடையிலான மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை ஜெனிவாவில் நடைபெற்றது.
வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் மூன்று மணி நேரத்திற்கு பிறகு முடிந்தது.
பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்யும் ஓமன் நாட்டின் வெளியுறவு அமைச்சர் அல்புசைதி, பேச்சுவார்த்தை நடத்துபவர்கள் ''புதுமையான...
சாவகச்சேரி நகரசபையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம்!
சாவகச்சேரி நகரசபையில், தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும், புதிய சட்ட வரைபிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜனநாயகத்திற்கு விரோதமாகவும், அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையிலும் அமைந்துள்ள...
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு அச்சுறுத்தல்!
இலங்கையின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும், பிரதி அமைச்சருக்கும் எதிராக உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
இந்த அச்சுறுத்தல்கள், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான மற்றுமொரு வழக்கும் விசாரணைக்கு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் உறுப்பினரான கெலும் மத்துமகே தாக்கல் செய்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்...
இலங்கை – தென்கொரியா இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்த இணக்கம்!
தென்கொரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, அந்நாட்டின் வெளிவிவகார பிரதி அமைச்சர் யுயி-ஹே சிசிலியா சுங் ஆகியோருக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று புதன்கிழமை...
யாழில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம்!
பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம் எனும் தொனிப் பொருளில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 28 ஆம் திகதி சனிக்கிழமை யாழ். பொது நூலகத்திற்கு முன்பாக...
‘டித்வா’ புயல் பாதிப்பு: நுவரெலியாவில் 23 குடும்பங்கள் தற்போதும் வீடுகளின்றித் தவிப்பு!
கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய 'டித்வா' புயல் காரணமாக, நுவரெலியா மாவட்டத்தின் ரேந்தபொல - ஹக்கலை பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் இடம்பெயர்ந்த 23 குடும்பங்கள்,...
அவசரகால சட்டத்திற்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் தள்ளுபடி
தித்வா சூறாவளியைத் தொடர்ந்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் பிறப்பிக்கப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகள், அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே...










