சுரேஷ் சலே கைது: கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு…
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளமை கத்தோலிக்கத் திருச்சபை வரவேற்றுள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணை அடிப்படையிலேயே சுரேஷ் சலே நேற்று கைது...
போர்த்துகல் வெளிவிவகார அமைச்ச-அமைச்சர் விஜித்த ஹேரத் சந்திப்பு
போர்த்துகல் வெளிவிவகார அமைச்சர் பாலோ ரஞ்சேல் இலங்கைக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக, இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்தை கடந்த 24ஆம் திகதி...
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள்,முன்னேற்றங்கள் குறித்து நோர்வே நாடாளுமன்றத்தில் விவாதம்!
இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து நோர்வே நாடாளுமன்றத்தில் (Stortinget) இன்று (26) விவாதம் நடைபெறவுள்ளது.
நோர்வே தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கம்சி...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்: அருட்தந்தை சிறில் காமினி கோரிக்கை
உயிர்த்த ஞாயிறு நாள் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க முயற்சிக்க வேண்டாம் என அருட்தந்தை சிறில் காமினி கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (26) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...
மலையக மக்களின் உழைப்பில் அடையாள அரசியல் : மருதன் ராம்
இலங்கைத் தீவின் பொருளாதாரத்தில் முக்கிய பங் காற்றுபவர்களாக இருக்கின்ற மலையகப் பெருந்தோட்ட சமூகம், கடந்த இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக பாரிய போராட்டங்களுக்கு மத்தியிலேயே தமது இருப்பைத் தக்கவைத்துள்ளது. அண்மையில் சிங்கள நாளிதழ் ஒன்றில்...
இந்தியப் பிரதமர் இஸ்ரேல் பயணம்: மோடி “நண்பரை விட மேலானவர்: நெதன்யாகு கருத்து
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை இரவு ஜெருசலேமில் உள்ள இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். ஒக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அவர் இரங்கல் தெரிவித்தார்.
ஹமாஸ் தாக்குதலை ஒரு...
கடந்த 50 நாட்களில் 44 காட்டு யானைகள் உயிரிழப்பு
யானை மனித மோதலில் இதுவரையான காலப்பகுதியில் 44 காட்டு யானைகளும், 10 மனித உயிர்களும் பலியாகியுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் செவ்வாய்க்கிழமை (24) வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1...
ஐ.நா. அமர்வில் இலங்கை மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஆராய்வு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கைகள் மற்றும் விவாதங்கள் எவையும் இல்லாத நிலையில், பிரான்ஸை தளமாகக்கொண்டு இயங்கிவரும் Jeunesse Etudiante Tamoule எனும் அரச சார்பற்ற...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு சிறிதரன் எம்.பி. அஞ்சலி
இந்தியாவில் தமிழ்நாட்டின் சென்னை சி.பி.ஐ. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
நல்லகண்ணு (வயது 101) உடல்நலக்குறைவால்...
ரணில், இந்திய தூதுவர் சந்திப்பு…
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
கொழும்பு, பிளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இந்தச் சந்திப்பு...










