பல்கலைக்கழக விடுதி மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அத்தியாவசிய பரீட்சைத் தேவைப்பாடுகளுக்காக விடுதிகளில் மாணவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென அறிவிக்கப்பட்ட பயணத் தடை காரணமாக மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் மாற்று ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று யாழ். பல்கலைக்கழகத்...

கூட்டமைப்பின் எதிர்கால அரசியல் சூன்யமயமாக்கப்பட்டுள்ளது. -அகரன்

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் எதிர்காலம் சூன்யமயமாக்கப்பட்டுவருகிறது. கூட்டமைப்புக்குள் இருக்கும் பங்காளி கட்சிகளான ரெலோ,புளெட் உள்ளேயும் இருக்க முடியாமல் வெளியேயும் வரமுடியாமல் தள்ளாடிக்கொண்டு இருக்கின்றார்கள். தற்போது...

பொருளாதார வீழ்ச்சியில் இருந்து இலங்கை மீண்டதாக அறிவிப்பு

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டதாக அனைத்துலக நாணயநியதியம் விரைவில் அறிவிக்கும் என இலங்கை அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கா கடந்த புதன்கிழமை(6) தெரிவித்துள்ளார். எனினும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் காலம் எடுக்கலாம்....

இலக்கு இதழ் 92 ஆகஸ்ட்23,2020

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்: இலக்கு இதழ் 92 ஆகஸ்ட்23, 2020

கீழடி அகழாய்வு: ‘செங்கல் சூளைக்கு மண் தோண்டும்போது கிடைத்த 2600 ஆண்டு வரலாறு’ – BBC

கீழடியில் செய்யப்பட்ட அகழ்வாய்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்தங்கள் ஊரில் 2,600 ஆண்டுகால வரலாறு புதைந்து கிடந்தது குறித்து கீழடியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் மகிழ்ச்சியையும் வியப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர். கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடம் ஒன்றுக்கு உரிமையாளரான...

அரசியல் தஞ்சக் கோரிக்கை – கடந்த ஆண்டு  279 இலங்கையர்களை மட்டுமே அனுமதித்த பிரான்ஸ்

பிரான்சின் (France) அரசியல் தஞ்சக் கோரிக்கைக்கான தேசிய நீதிமன்றத்தில் (Cour National du Droit D'Asile) 2020 ஆண்டு, அரசியல் தஞ்ச வழக்குகளை பதிவு செய்த 1025 இலங்கையர்களில் 279 பேருக்கு மட்டுமே...

சம்பந்தனின் ‘தலைமை’ பதவியும்’ரெலோ’வின் அதிரடி அறிவிப்பும்.. | சுரேந்திரன் குருசுவாமி செவ்வி | இலக்கு

சம்பந்தனின் 'தலைமை' பதவியும்'ரெலோ'வின் அதிரடி அறிவிப்பும்.. ஜனாதிபதித் தேர்தலில் டல்லஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதென கூட்டமைப்பு எடுத்த நிலைப்பாடு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியான நிகழ்வுகளையடுத்து கூட்டமைப்பின் தலைமைப் பதவியிலிருந்து சம்பந்தன் நீக்கப்பட...

பிரித்தானிய பிரதமர் வாசல் தலத்திற்கு முன்பாக நடைபெற்ற கறுப்பு யூலை நினைவு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

இன்று பிரித்தானிய பிரதமர் வாசல் தலத்திற்கு முன்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.

மாவீரா் தின நினைவேந்தலும் தமிழ்க் கட்சிகளின் நிலையும்-வீ.எஸ்.சிவகரன் செவ்வி

மாவீரா்களுக்கான நினைவேந்தல் தமிழா் தாயகப் பகுதிகளில் மட்டுமன்றி தமிழ் மக்கள் புலம்பெயா்ந்து வாழும் நாடுகளிலும் ஆரம்பமாகியிருக்கின்றது. எதிா்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இதன் உச்சகட்ட நிகழ்வு நடைபெறும். இந்த நிலையில், மாவீரா்...

இரண்டாக உடைந்தது ரெலோ அதிரடியாக சிறிகாந்தா கட்சியிலிருந்து நீக்கம்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ரெலோவின் தலைமைக் குழு கூடி சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதென முடிவெடுத்திருந்த நிலையில் ரெலோவின் ஒரு பிரிவினரிடத்தில் இவ்விடயம் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் சிறிகாந்தாவும் அவருடன் நெருக்கமாக செயற்படும் ரெலோ...