உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான மற்றுமொரு வழக்கும் விசாரணைக்கு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் உறுப்பினரான கெலும் மத்துமகே தாக்கல் செய்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்...

இலங்கை – தென்கொரியா இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்த இணக்கம்!

தென்கொரியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, அந்நாட்டின் வெளிவிவகார பிரதி அமைச்சர் யுயி-ஹே சிசிலியா சுங்  ஆகியோருக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று புதன்கிழமை...

யாழில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம்!

பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம் எனும் தொனிப் பொருளில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 28 ஆம் திகதி சனிக்கிழமை யாழ். பொது நூலகத்திற்கு முன்பாக...

‘டித்வா’ புயல் பாதிப்பு: நுவரெலியாவில் 23 குடும்பங்கள் தற்போதும் வீடுகளின்றித் தவிப்பு!

கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய 'டித்வா' புயல் காரணமாக, நுவரெலியா மாவட்டத்தின் ரேந்தபொல - ஹக்கலை பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் இடம்பெயர்ந்த 23 குடும்பங்கள்,...

அவசரகால சட்டத்திற்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் தள்ளுபடி

தித்வா சூறாவளியைத் தொடர்ந்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் பிறப்பிக்கப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகள், அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே...

2026 தமிழக தேர்தல் அரசியல்: ஈழத்தமிழ் அரசியலும் தமிழக ஈழத்தமிழ் அகதிகளின் அரசியல் நிலையும் : இலக்கின் ஆய்வுக்...

தமிழக அரசியல் வரலாற்றில் 2026-ம் ஆண்டு நடை பெறவுள்ள சட்டசபைத் தேர்தல் என்பது ஒரு சாதாரண ஆட்சி மாற்றத்திற்கான களம் மட்டுமல்ல; அது தமிழகத்தின் சமூக-அரசியல் கட்டமைப்பில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு...

இந்திய கடற்படை பயிற்சிக் கப்பல் இலங்கைக்கு வருகை

‘நட்பு பாலங்களை’ உருவாக்கும் இந்திய கடற்படையின் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய கடற்படையின் பயிற்சி  கப்பலான INS Tarangini 27 பிப்ரவரி முதல் 02 மார்ச் 2026 வரை திருகோணமலைக்கும், 06...

ஜேர்மன், ருமேனியாவுக்குரிய பயணத்தை ஆரம்பித்தார் விஜித ஹேரத்!

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று ஜெர்மனி மற்றும் ருமேனியாவிற்கான பயணத்தை மேற்கொள்கிறார். இன்று முதல் பெப்ரவரி 28 ஆம் திகதிவரை ஜெர்மனிக்கும், மார்ச் 1 ஆம் திகதி முதல் ருமேனியாவிற்கும் அவர் பயணம்...

சுரேஷ் சலே கைது: கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு…

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளமை கத்தோலிக்கத் திருச்சபை வரவேற்றுள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணை அடிப்படையிலேயே சுரேஷ் சலே நேற்று கைது...

போர்த்துகல் வெளிவிவகார அமைச்ச-அமைச்சர் விஜித்த ஹேரத் சந்திப்பு

போர்த்துகல் வெளிவிவகார அமைச்சர் பாலோ ரஞ்சேல் இலங்கைக்கு மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக, இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்தை கடந்த 24ஆம் திகதி...