நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவில்லை: தமிழரசுக் கட்சி…

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடாமலிருக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்...

மனித உரிமைகள் நிலைவரத்தை கண்காணிக்க விசேட அறிக்கையாளரை நியமியுங்கள் – LRWC வலியுறுத்தல்

இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரத்தைக் கண்காணிக்க விசேட அறிக்கையாளரை நியமிக்க கனேடிய சட்டத்தரணிகள் உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடர் கடந்த பெப்ரவரி 23 ஆம்...

எதிர்க்கட்சிகளுக்கு முன்னுதாரணம் தமிழரசுக் கட்சி – பிமல் ரத்நாயக்க

எதிர்க்கட்சி எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை  தமிழரசுக் கட்சியினரை  எதிர்க்கட்சிகள் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட எம்பி...

இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு தூதுவர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

விடுமுறை மற்றும் இதர காரணங்களுக்காக இஸ்ரேலில் இருந்து வெளியேறியுள்ள பணியாளர்களின் விசா காலம் 2026 ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். இந்தத் தீர்மானத்தின்படி,...

பிரிட்டிஷ் ஏர்வேஸ் இலங்கைக்கான விமான சேவைகள் ஆரம்பம்!

வரவிருக்கும் குளிர்காலத்தை முன்னிட்டு பிரிட்டிஷ் ஏர்வேஸ் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, 2026 ஒக்டோபர் 23 ஆம் திகதி முதல் லண்டன் கெட்விக் விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு வாரத்திற்கு மூன்று முறை...

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் பணிப்பாளர் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் பணிப்பாளர் ஜோசப் கென்ட் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு அனுப்பியுள்ள தனது இராஜினாமா கடிதத்தின் மூலம், தற்போதைய ஈரான் போரின் பின்னணியில் உள்ள...

சிறுவர் உரிமைகள் மீதான உடன்படிக்கை: இ. ம. உ. ஆணைக்குழு அரசாங்கத்துக்குப் பரிந்துரை

சிறுவர் உரிமைகள் மீதான உடன்படிக்கையின் தொடர்பாடல் நடைமுறை குறித்த மூன்றாவது விருப்பத்தேர்வு நெறிமுறையை (CRC-OP3) அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துள்ளது. 1996 ஆம் ஆண்டு 21 ஆம்...

எரிபொருள் இறக்குமதிக்கான கட்டுப்பாடு தளர்வு

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அரசியல் பதற்றங்களால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள நிலையற்றத் தன்மையைக் கருத்தில் கொண்டு, இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த அமைச்சரவை புதிய தீர்மானம்...

தனிப்பட்ட காரணங்களுக்காக சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கம்மன்பில சாடல்

இலங்கையின் முன்னாள் புலனாய்வு பிரதானி சுரேஸ் சலே தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சுரேஸ் சலேவுக்கு நூல் வாசிக்கவோ...

இலங்கைக்கு அருகே கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் : ஈரான் எச்சரிக்கை

இலங்கை கடற்பரப்பில் அமெரிக்காவின் தாக்குதலில் உயிரிழந்த ஈரானிய மாலுமிகளின் மரணத்திற்கு பழிவாங்கப்படும் என்று ஈரான் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஷஹ்ராம் இரானி சூளுரைத்துள்ளார். இந்தியப் பெருங்கடலில், இலங்கை கடற்பரப்பை அண்மித்த பகுதியில் கொல்லப்பட்ட...