அத்தியாவசிய தேவைகளை தடையின்றி தொடர விசேட திட்டங்கள் அறிமுகம்!
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு மத்தியில், நாட்டின் மின்சக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தி, பொருளாதார செயற்பாடுகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்கான விசேட திட்டங்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...
வடக்கு பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் அன்பளிப்பு: மக்கள் எதிர்ப்பு
வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தமது கிறிஸ்தவ சபையின் பைபிள் நூலினை வழங்குவதற்கு நிறுவனம் ஒன்று வட மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளரிடம் அனுமதி கோரிய நிலையில் , பாடசாலைகளில் மாணவர்களுக்கு நூலினை...
ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தகவல்
ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி லரிஜானி இஸ்ரேல் நடத்திய இராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
லரிஜானி கொல்லப்பட்டாரா அல்லது காயமடைந்தாரா என்பதை ஈரான் உறுதிப்படுத்தவில்லை. ஆனால்,...
எரிபொருள் கையிருப்பு குறித்து அமைச்சர் குமார ஜயகொடி தகவல்
சாதாரண நுகர்வின் கீழ் நாட்டில் எரிபொருள் போதுமானதாக இருக்கும் காலப்பகுதி தொடர்பான விபரங்களை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று (17) வெளிப்படுத்தினார்.
பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றி இதனைக் குறிப்பிட்டார்.
92 ரக பெற்றோல்...
மத்திய கிழக்கு போர்: பொருளாதார நெருக்கடியை சமாளிக்க விசேட குழுக்கள் நியமனம்
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக நாட்டுக்கு ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்வதற்காக மூன்று விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே...
கோட்டாபய ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை (17) இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு நடத்தி வரும் தொடர்...
மத்திய கிழக்கு போர் பதற்றம் : இலங்கைக்கு வரும் விமான சேவைகள் தொடர்ந்தும் தாமதம்
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இலங்கைக்கு வரும் விமானச் சேவைகள் தொடர்ந்து தாமதங்களை எதிர்நோக்கி வருவதாக இலங்கைக் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை (16) சுமார்...
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் – வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர்
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல்கள்...
பல்கலைக்கழக விரிவுரைகளை இணையவழியில் நடத்துமாறு அறிவுறுத்தல்
பல்கலைக்கழக விரிவுரைகளை இணையவழியில் (Online) முன்னெடுக்குமாறு அனைத்துத் துணைவேந்தர்களுக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அறிவுறுத்தியுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாட்டினால் ஏற்படும் போக்குவரத்துச் சிரமங்களைக் குறைக்கவும், அதேநேரம் கல்வி நடவடிக்கைகள் தடையின்றித் தொடர்வதை உறுதிப்படுத்தவும் இந்தத்...
காபூல் வைத்தியசாலை மீது தாக்குதல்: 400 பேர் பலி
ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு வைத்தியசாலை மீது நேற்று இரவு பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியது.
கடந்த மாத இறுதியில் தொடங்கிய மோதலின்...










