எரிபொருள் நெருக்கடி: ஒவ்வொரு புதன்கிழமைகளும் அரச ஊழியர்களுக்கு விடுமுறை!

இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமையை கருத்திற் கொண்டு எதிர்வரும் 18ம் திகதி முதல் ஒவ்வொரு புதன்கிழமைகளும் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அத்தியாவசிய சேவை ஆணையாளர்...

ஈரான்,அமெரிக்க போரினால் பொருளாதார நெருக்கடி  வடகிழக்கு மக்களுக்கும் ஏற்படும்.!  : பா.அரியநேத்திரன்

கடந்த மாதம் 2026 பெப்ரவரி 28 அன்று ஈரான் மீதான அமெரிக்கா இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலுடன் ஆரம் பமாகி தற்போதைய ஈரான் மோதல் தீவிரமடைந்து 15 நாட் கள் கடந்தும் தொடர்கிறது. இலங்கை பொரு­ளா­தார...

ஈரானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை அமைச்சருடன் கலந்துரையாடல்!

ஈரான் வெளிவிவகார அமைச்சர் செய்யித் அப்பாஸ் அராக்சி (Seyed Abbas Araghchi), இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடியுள்ளார். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய இராணுவத் தாக்குதல்களைத்...

வனவள திணைக்களத்தின் வசமுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் : பிமல் ரத்நாயக்க

உலகளவில் போர் பதற்றம் இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் தொடருமாக இருந்தால், அது உள்நாட்டில் முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 'வளமான நாடு - அழகான...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியை வெளிப்படுத்த உள்ளதாக உதயகம்மன்பில தெரிவிப்பு

அரசாங்கத்தினால் வெளியிடப்படாத உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி யார் என்பது குறித்த தகவல்களை எதிர்வரும் 31ஆம் திகதி நாட்டுக்கு வெளிப்படுத்தவுள்ளதாக பிவிதுரு ஹெல உருமயவின் தலைவரும், சட்டத்தரணியுமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில்...

QR முறைமையை கால வரையறையின்றி தொடர அரசாங்கம் தீர்மானம்!

மத்திய கிழக்கில் ஈரான் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகளாவிய எரிபொருள் சந்தையில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடியைச் சமாளிக்க, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறையை காலவரையறையின்றி தொடர இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய...

ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் ஈரானின் மீண்டும் எச்சரிக்கை

ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஹோர்முஸ் நீரிணையை எந்தவொரு நாடும் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஈரான் வெளியுறவு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் எஸ்மாயில் பகாயி தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் இஸ்ரேலும் பிராந்தியத்தில் ஸ்திரமற்ற தன்மையை...

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு விவகாரம்: ஜப்பானிய பிரதமர் கருத்து

ஹோர்முஸ் நீரிணை வழியே பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய உதவி கோரி தங்களுக்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ கோரிக்கையும் வரவில்லை என்றும், ஆனால் "எவ்வாறு தகுந்த முறையில் பதிலளிப்பது" என்பது குறித்துப் பரிசீலித்து...

இருக்கிற எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தவே மீண்டும் QR!

இருக்கிற எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தவே QR மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று கடற்றொழில் நீரியல் மற்றும்...

ஈரான் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக ட்ரம்ப் தகவல்

ஈரான் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். தவறான தகவல்களைப் பரப்ப ஈரான் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அதிபருக்கான 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' பிரத்யேக விமானத்தில் செய்தியாளர்களிடம்...