முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்!
2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதோடு, அதற்கான ஆசிரியர் பயிற்சிகளும் வழங்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
முன்பள்ளிகளுக்காகப் புதிய பாடத்திட்டம் ஒன்றினை 2027ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தவும், அதற்காக ஆசிரியர்களுக்குப்...
“வடக்கு கிழக்கு மக்கள் கோரிய ஆட்சி அதிகாரத்தை வழங்குவது கடமை” என்கிறார் கரு ஜயசூரிய!
மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமல் கடந்த 9 ஆண்டுகளாக இந்த நாட்டு மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இது அநீதியான செயலாகும் என்றும் வடக்கு, கிழக்கு...
அத்தியாவசிய சேவைகள் குறித்து ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால் அத்தியாவசிய சேவைகளை முறையாகப் பேணுவதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட நிறுவனத் தலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (15)...
மத்திய கிழக்கு போர் குறித்து இலங்கை கவலை
மத்திய கிழக்கு பிராந்தியங்களில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் குறித்து இலங்கை அரசாங்கம் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய அமைதியை உறுதிப்படுத்துமாறு அனைத்து தரப்பினரிடமும் இலங்கை கோரிக்கை...
இலங்கை சிக்கப்போகும் பொருளாதாரப் பொறி : விதுரன்
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்த போர், உலகளாவிய ரீதியில் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், 2022ஆம் ஆண்டில் பொரு ளாதார வங்குரோத்து அடைந்ததிலிருந்து மீண்டு வரத் தொடங்கியிருக்கும் இலங்கையை மீண்டுமொரு...
மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை அறிமுகம்!
கையிருப்பிலுள்ள எரிபொருளை முறையாக நிர்வகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் எரிபொருள் விநியோகப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டில் எரிபொருள் தேவை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, எரிபொருளை சட்டவிரோதமாக சேமித்து...
ஈரானுக்கு எதிரான ஐ.நாவில் இந்தியா தீர்மானம்!
அரபு நாடுகள் மீதான ஈரானின் சமீபத்திய தாக்குதல்களைக் கண்டிக்கும் ஒரு தீர்மானத்தை அமெரிக்கா தலைமையில் தற்போது நடைபெற்று வரும் ஐ.நா பாதுகாப்பு சபையில் (UNSC) இந்தியா கொண்டு வந்துள்ளது.
இந்த தீர்மானம் 13-0 வாக்குகளால்...
அமெரிக்காவிடம் கேள்வி எழுப்பும் உரிமை இலங்கைக்கு உள்ளது : நாமல்
இலங்கையின் காலி கடற்பரப்பிற்கு அப்பால் சர்வதேச கடல் பகுதியில் ஈரானிய கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சட்டவிரோதமானது என்றும், இது குறித்து அமெரிக்காவிடம் விளக்கம் கோர இலங்கைக்கு முழு உரிமை உண்டு என்றும்...
டுபாய் சர்வதேச விமான நிலைய பணிகள் முடக்கம்
டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே இடம்பெற்றதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதல் காரணமாக அங்குள்ள எரிபொருள் தொட்டியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி டுபாய் சர்வதேச விமான நிலைய பணிகள்...
குஞ்சுக்கால்வெளியில் அத்துமீறி உப்பளம் அமைக்கும் செயற்பாட்டை இடைநிறுத்த நடவடிக்கை
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவில், கொக்குதொடுவாய் குஞ்சுக்கால் வெளியிலுள்ள தமிழ்மக்களின் பூர்வீக தனியார் காணிகளில் உப்பளம் அமைப்பதற்கு மகாவலி அதிகாரசபை பெரும்பான்மை இனத்தவர்களுக்கு முறையற்ற விதத்தில் அனுமதி வழங்கியுள்ள நிலையில், அங்கு...









