ஈரான் போர் இலங்கையை பெரிதும் பாதிக்கும் : ஈரானுக்குக்கான முன்னாள் தூதுவர் கருத்து

ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இந்தியாவிடமிருந்து தடையின்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று இலங்கை அரசாங்கம் நம்புவதாக ஈரானுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் N.M.சஹீட் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றில் கருத்துரைத்த போதே அவர் இதனைத்...

தமிழ் மக்களின் காணிகள் மகாவலி அதிகார சபையின் ஊடாகவே அத்துமீறி கைப்பற்றப்படுவதாக ரவிகரன் சாடல்

மகாவலி அதிகாரசபையின் ஆதரவுடனேயே வவுனியா வடக்கு, திரிவச்சகுளம் பகுதியில் பாரிய அளவில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டதாக வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் மகாவலி அதிகாரசபைக்கு மரணதண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்...

சுயநல நோக்கிலேயே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதாக அரசாங்கம்!

மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும் போது அவர்களுக்காக எதிர்க்கட்சிகள் ஒருபோதும் ஒன்றிணைவதில்லை என்று அரசாங்கம் விமர்சித்துள்ளது. உலகளவில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை மையமாகக் கொண்டு, அரசாங்கத்தை எவ்வாறு நெருக்கடிக்குள்ளாக்குவது என்பதை திட்டமிடுவதற்காகவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர்...

அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க ஐக்கிய மக்கள் சக்தி முயற்சி

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அதற்காக அனைத்து கட்சிகளையும் ஒரே பாதையில் ஒருங்கிணைக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினராகிய தங்களது தரப்பு முயற்சிகளை முன்னெடுத்து...

“தலைமைத்துவ இடைவெளியை நிரப்ப தயார்” என்கிறது தமிழர் விடுதலைக் கூட்டணி

01. சுயநலம் மேலோங்கியுள்ள தமிழ்க் கட்சிகள் தங்களது கடமைகளில் இருந்து தவறிவிட்டதாகவும், அந்தத் தலைமைத்துவ இடைவெளியைத் தமிழர் விடுதலைக் கூட்டணி நிச்சயம் நிரப்பும் என்றும் அந்த கட்சியின் ஊடகப் பேச்சாளரும் தேசிய ஒருங்கிணைப்பாளருமான...

இலங்கை – தாய்லாந்து பௌத்த உறவை வலுப்படுத்த புத்தர் சிலைகள் அன்பளிப்பு!

இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கிடையிலான பௌத்த மத உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில், 108 ‘Phra Phuttha Metta’ சிலைகளை இலங்கைக்கு வழங்கும் விசேட கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் Maha Rattana Buddhist Association அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி...
Ilakku Weekly ePaper 382

ஈரான் இறைமையில் உறுதியின் உறைவிடமாக நிற்பதால் விழவிழ எழுமாற்றல் உள்ளதாக உள்ளது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...

அமெரிக்க அரசத்தலைவர் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் இனி ஈரானில் தாக்குவதற்கு ஏதுமில்லை என்பதால் தான் எந்நேரமும் தனது விருப்புப்படி தான் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டு வரலாம் என்று ஆணவமாகப் பேசினார். உடனேயே...

ஈரானில் 3.2 மில்லியன் மக்கள் இடம்பெயர்வு

மெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் மோதல்கள் காரணமாக, ஈரானில் தற்போது 3.2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமையகம் தெரிவித்துள்ளது. இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் தலைநகர் தஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிப்பவர்கள்...
Ilakku Weekly ePaper 382

Ilakku Weekly ePaper 382 | இலக்கு-இதழ்-382 | சனி, 14 மார்ச், 2026

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 382 | இலக்கு-இதழ்-382 | சனி, 14 மார்ச், 2026 Ilakku Weekly ePaper 382 | இலக்கு-இதழ்-382...

இலங்கையில் வெப்பம் அதிகரிக்கும் என எச்சரிக்கை!

பல மாவட்டங்களில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன் காரணமாக, கடும் வெயிலுக்கு மத்தியில்...