ஈரானின் கார்க் தீவில் தாக்குதல் நடத்தியதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
'எனது உத்தரவின் பேரில், அமெரிக்க மத்திய கட்டளை மையம் (US Central Command) மத்திய கிழக்கின் வரலாற்றிலேயே மிகவும் சக்திவாய்ந்த வான்வழித் தாக்குதல்களில் ஒன்றை நடத்தியது. இதில் கார்க் தீவில் உள்ள அனைத்து...
வட மாகாண மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண கலந்துரையாடல்!
வட மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பது தொடர்பான விசேட விழிப்புணர்வு வேலைத்திட்டமும் கலந்துரையாடலும் அண்மையில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள 'சிலோன் கடற்படைக் கப்பல் உத்தரா' முகாமில் நடைபெற்றது.
வட...
ஈரானின் புதிய அதி உயர் தலைவர் காயமடைந்துள்ளார்: அமெரிக்கா
ஈரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா காமனெயி காயமடைந்துள்ளார் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
ஈரானிய அரசுத் தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்ட மொஜ்தபா காமனேயியின் அறிக்கை குறித்து, ஒரு செய்தியாளர் சந்திப்பின்...
ஈரானுக்கு எதிரான போரிலிருந்து விலகிய இத்தாலி!
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி இனி ஆதரவு வழங்காது என அந்த நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.
இத்தாலி பாராமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத்...
மின்சார சபை ஊழியர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு: ஜனாதிபதி தெரிவிப்பு
இலங்கை மின்சார சபையில் பணிபுரிந்த ஊழியர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வுகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்றும், அதுவரை, அனைத்து தரப்பினரும் புரிந்துணர்வுடன் செயல்பட்டு, எதிர்பார்க்கும் நோக்கங்களை அடைவதற்கு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவார்கள்...
ஈரான் இராணுவம் பலவீனமடைந்துள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு
கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 15,000 இற்கும் மேற்பட்ட எதிரி இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஒரு நாளைக்கு 1,000 இற்கும் அதிகமான இலக்குகள் எட்டப்பட்டுள்ளதாக...
அமெரிக்க இராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்து: 4 பேர் பலி
ஈராக்கில் அமெரிக்க இராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த ஆறு பணியாளர்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளையகம் (சென்ட்காம்) தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான கேசி-135 விமானத்தைத் தேடும் மற்றும் மீட்கும்...
இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது அவசியம்: ரணில் கோரிக்கை
மத்திய கிழக்குப் பகுதியில் உருவாகியுள்ள போர் மோதல்கள் மற்றும் அதனால் ஏற்படும் பொருளாதாரத் தாக்கங்களைக் குறைப்பதற்கு, இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளின் தலைவர்களுடன் இலங்கை தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது அவசியமானது என முன்னாள்...
ரஷ்யா தூதருடன் அமைச்சர் விஜித ஹேரத் அவசர சந்திப்பு
இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையிலான அவசர சந்திப்பொன்று இன்று (13)...
அல்லைப்பிட்டி சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு – விசாரணை கொழும்புக்கு மாற்றம்!
அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுக்கு மாற்றுமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம்...










