அல்லைப்பிட்டி சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு – விசாரணை கொழும்புக்கு மாற்றம்!
அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுக்கு மாற்றுமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம்...
கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு அனுப்பி வைப்பு
இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய கடற்படை வீரர்களின் சடலங்கள் இன்றைய தினம் ஈரானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சடலங்களை ஏற்றிய...
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம்: பொருளாதாரத் தாக்கத்திலிருந்து எந்தவொரு நாடும் தப்பவில்லை: பிரதமர் மோடி
''நமக்கு மிக அருகிலேயே ஒரு பெரும் போர் நடைபெற்று வருகிறது. இப்போர் உலகம் முழுவதையும் ஒரு மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு நாடாக, நாம் இந்தச் சூழலை எப்படிக் கையாளுகிறோம் என்பது...
செம்மணி மனிதப் புதைகுழி: மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20ல் ஆரம்பம்!
செம்மணி மனிதப் புதைகுழியில் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதியன்று மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள செம்மணி மனித புதைகுழி அகழ்வு பகுதியை வியாழக்கிழமை (12) மாலை...
கிவுல் ஓயா திட்டம்: வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுவில் கலந்துரையாட தீர்மானம்!
கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் பாராளுமன்ற குழுக்கள் ஊடாக கலந்துரையாடி இணக்கப்பாடொன்றை எட்டியதன் பின்னர் அவ்விடயம் குறித்து வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள்...
ஈழத்தமிழ் அகதிகளுக்கு ‘இந்தியக் குடியுரிமை’ வழங்குவது குறித்து ஆராய்வு – கனிமொழி
சிறிமா - சாஸ்த்ரி ஒப்பந்தத்தில் 'இந்திய வம்சாவளி தமிழர்கள்' என்ற பதத்துக்கு மேலதிகமாக 'இலங்கைத் தமிழர்கள்' எனும் பதத்தையும் உள்வாங்குவதன் ஊடாக, இந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு அவர்கள் விரும்பும் பட்சத்தில் இந்தியக்...
போரைச் சாட்டாக வைத்து பொருட்களை அதிகரிப்பு – அசேல சம்பத் குற்றச்சாட்டு
தற்போது எரிவாயு விலையை அரசாங்கம் அதிகரித்திருந்தாலும், நுகர்வோர் பணம் செலுத்துவது எரிவாயுவுக்காக அல்ல, தம்வசம் உள்ள வெற்றுச் சிலிண்டர்களுக்காகவே ஆகும். சந்தையில் எரிவாயு எங்கே இருக்கின்றது? என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள்...
ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்தும் மூடப்படும் – கமேனி அறிவிப்பு
ஈரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா கமேனி, பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த நாட்டு அரச தொலைக்காட்சியில் வௌியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின் ஊடாக, நாட்டில் தேசிய ஒற்றுமை மற்றும்...
மயிலிட்டி மக்களின் காணி விடுவிக்கப்படும் என்று உறுதியளிப்பு
யாழ்ப்பாணம் - மயிலிட்டியில் பாதுகாப்பு தரப்பினர் வசமுள்ள பொது மக்களின் காணிகள் குறித்து கடற்றொழில் அமைச்சர் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
அதன்படி, குறித்த காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மயிலிட்டி மக்களிடம்...
தெற்கில் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்குமாறு வலியுறுத்தல்!
இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தை சுதந்திர ஊடக இயக்கம் கடுமையாக கண்டித்துள்ளது.
காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஈரான் நாட்டைச் சேர்ந்த கடற்படையினரை...










