மஹிந்த ராஜபக்ச பாரியளவு கையூட்டல் பெற்றமை ஸ்ரீலங்கன் விமான சேவை வழக்கில் தகவல்!
2016ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய ஏர்பஸ் (Airbus) விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கலின் போது, கையூட்டலாகப் பெறப்பட்ட 60 மில்லியன் ரூபா பணம் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...
நாட்டில் நிதி நெருக்கடி இல்லை : அரசாங்கம் உறுதி
நாட்டில் தற்போது சிலர் சித்தரிக்க முயல்வது போன்ற எவ்வித நிதி நெருக்கடியும் இல்லை என்று தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று (19)...
அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களினால் கையொப்பமிடப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (19) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சி பிரதம அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்நிலையத்திற்குத்...
ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஜே.ஆர்.ஜயவர்தன இஸ்ரேலிடம் நிதி பெற்றமை தெரியவந்துள்ளதாக தகவல்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன, தனது தேர்தல் பிரசாரச் செலவுகளுக்காக இஸ்ரேலின் உளவுப்பிரிவான 'மொசாட்' அமைப்பிடம் ஒரு மில்லியன் டொலர் நிதியுதவி கோரியிருந்ததாக 'தி வயர்' (The Wire) செய்தித்தளம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ...
வியட்நாம் தூதுவர் – ரில்வின் சில்வா சந்திப்பு
வியட்நாம் தூதுவர் திரிந் தி தம் (Trinh Thi Tam) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை (18) பெலவத்தையிலுள்ள கட்சியின்...
பயங்கரவாத சட்டத்திற்கு எதிர்ப்பு: கொழும்பு ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிப்பு
அநுர அரசாங்கம், தயாரித்த பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு (Protection of the State from Terrorism Act -PSTA) எதிராக ஈழத் தமிழர் பிரதேசங்களில் கையெழுத்து போராட்டம் ஒன்று நடைபெற்றது.
பொதுமக்களின் கையெழுத்து...
ஜனாதிபதி – அமெரிக்க விசேட பிரதிநிதி சந்திப்பு
இலங்கை வந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவருமான Sergio Gor மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று முற்பகல்...
தியாகி அன்னை பூபதியின் 38 வது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பம்!
அன்னை பூபதியின் 38வது ஆண்டு நினைவு நாள் ஆரம்ப நிகழ்வுகள் (19/03/2026) இன்று மட்டக்களப்பு நாவலடி அன்னைபூபதி நினைவாலயத்தில் இடம்பெற்றது.
அத்துடன் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சிவஞானம் சிறிதரன் அவர்களின் பணியகத்தில்...
அணு ஆயுதங்கள் அரசியல் உயிர்வாழ்வதற்கான உத்தரவாதம்-மொழியாக்கம்: ஆர்தீகன்
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிரான தங்கள் இராணுவ பிரச்சாரத்தை நியாயப்படுத்தி, அணுசக்தி அச்சுறுத்தலில் இருந்து தங்களையும் உலகையும் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்று கூறின. 11 அணுகுண்டுகளை உருவாக்க போதுமான ஆயுத தர...
இலங்கையின் விவசாயக் கழிவுகளிலிருந்து எரிவாயு உற்பத்தி: நோர்வேயுடன் கலந்துரையாடல்!
இலங்கையிலுள்ள விவசாயக் கழிவுகள் அதிகம் உள்ள பகுதிகளை அடையாளம் கண்டு, அங்கிருந்து எரிவாயு உற்பத்தி செய்யும் செயன்முறையை முன்னெடுப்பதற்கு நோர்வே அவதானம் செலுத்தியுள்ளது.
விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த...










