மத்திய கிழக்கு யுத்தம்: இலங்கைக்கு எந்த அழுத்தங்கள் வந்தாலும் அடிபணியமாட்டோம் – ஜனாதிபதி
மத்திய கிழக்கு யுத்த நிலையில் வலுச் சக்தியை நாங்கள் முறையாக பேணுவதற்கு தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தே பயணிக்கின்றோம். என்றாலும் விநியோக வலையமைப்பில் பிரச்சினை ஏற்படும் நிலைமை உள்ளது. எரிபொருள் விலை அதிகரிக்கும் நிலைமை...
ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் கோரிக்கைகள் நிராகரிப்பு – ஜனாதிபதி
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரையாற்றியபோது, ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிடமிருந்து கிடைத்த கோரிக்கைகள் இரண்டையும் இலங்கை நிராகரித்துள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி, ஈரானின் மூன்று கப்பல்கள் “நல்லெண்ண...
மத்திய கிழக்கு நெருக்கடி : சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள மத்தள விமான நிலையத்தை மாற்று மையமாக்கும் திட்டம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக உலக விமானப் போக்குவரத்து வலையமைப்பில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளுக்கு மத்தியில், மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் (MRIA) ஒன்றை மாற்று...
குவைத் எண்ணெய் நிலையத்தின் மீது ஈரான் தாக்குதல்!
தாக்குதல்களை நிறுத்துமாறு ஈரானுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளையும் மீறி, குவைத்தின் அரச எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் இதுவரை உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்து இதுவரை தகவல்கள்...
ஈரான் மீதான தாக்குதல் : நட்பு நாடுகளுக்குத் தெரிவிக்கவில்லை-அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
ஈரான் மீதான தாக்குதல் குறித்து ஜப்பான் மற்றும் பிற நட்பு நாடுகளுக்குத் தெரிவிக்கவில்லை என்றும், ஏனெனில் அது ஆச்சரியம் அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்று தான் விரும்பியதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்...
யாழ்ப்பாணத்தில் சீரற்ற கால நிலை: நயினாதீவில் மினி சூறாவளி!
நயினாதீவில் வீசிய மினி சூறாவளியால் இறங்கு துறை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகை தூக்கி வீசப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் சீரற்ற கால நிலைமை காணப்படுவதனால் , யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலும் இன்றைய தினம் காலை மழை...
மின்சார வரியை குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் தயார்!
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மின்சாரத்திற்கான வரிகளைக் குறைக்கும் யோசனை ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழியும் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.
இது குறித்து ஐரோப்பிய...
ஏற்றுமதிக்கு முன்னுரிமை: ஜனாதிபதி அநுர கருத்து
ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளித்து, இத்துறை எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் அதிகபட்சமாக தலையிடும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ச் சூழல் காரணமாக இந்நாட்டின் ஏற்றுமதித் துறைக்கு...
கஜபாகு கப்பலை பார்வையிட்டார் அமெரிக்க விசேட பிரதிநிதி
அமெரிக்காவின் விசேட பிரதிநிதி செர்ஜியோ கோர், இலங்கை கடற்படை பிரதானி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவுடன் இணைந்து இலங்கை கடற்படைக்கு சொந்தமான கஜபாகு (SLNS Gajabahu ) கப்பலில் பயணம் மேற்கொண்டார்.
இது குறித்து...
கத்தார் அமீருடன் இந்திய பிரதமர் ஆலோசனை!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், கத்தாரின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியும் வியாழக்கிழமை (மார்ச் 19) தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளனர். இரு தலைவர்களும் மத்திய கிழக்கில் உள்ள எரிசக்தி...










