யாழ். பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் படுகொலை: சந்தேகத்தில் இருவர் கைது
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி வந்த 54 வயதுடைய திலீபன் தயாளினி என்பவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது சடலம் நேற்று தனங்கிளப்பு - அறுகுவெளி பகுதியில் உள்ள புதர் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம்...
கொழும்பு – டுபாய் இடையிலான விமான சேவைகள் தற்காலிகமாக இரத்து : ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவிப்பு
கொழும்பு மற்றும் டுபாய்க்கு இடையே இயக்கப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கொழும்பு - டுபாய்...
‘ஈரான் போரை முடிக்க பரிசீலனை’ : அதிபர் ட்ரம்ப் கருத்து
ஈரான் உடனான போர் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஒரு அதிரடியான கருத்தை வெளியிட்டுள்ளார்.
'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஈரானுக்கு எதிரான போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவது குறித்துப்...
உணர்ச்சியைத் தூண்டுவதால் இறைமை ஒடுக்கம் சகோதரப்பகையைத் தூண்டுவதால் தேசிய ஒடுக்கம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly...
இன்றைய உலக அரசியலில் உணர்ச்சியைத் தூண்டுவதால் இறைமை ஒடுக்கமும் சகோதரப்பகையைத் தூண்டுவதால் தேசிய ஒடுக்கமும் நாளாந்த அரசியலாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை சமகாலப் போர்க்களங்களாக உள்ள ஈரான் முதல் சிறிலங்கா வரை தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது.
இதற்கான...
Ilakku Weekly ePaper 383 | இலக்கு-இதழ்-383 | சனி, 21 மார்ச், 2026
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 383 | இலக்கு-இதழ்-383 | சனி, 21 மார்ச், 2026
Ilakku Weekly ePaper 383 | இலக்கு-இதழ்-383...
ஜப்பானுடன் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கை உறுதி!
ஜப்பானுடன் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கை உறுதியாக இருப்பதை பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஜயசேகர மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இலங்கையின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), மற்றும் ஜப்பான்...
இலங்கை தனது சர்வதேச நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவேண்டும்: இஸ்ரேல் வலியுறுத்தல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கை தனது சர்வதேச நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் இருப்பதாக இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதுவர் ரூவன் அசார் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் இந்திய தூதுவராக உள்ள அவர்,...
சிங்களமயமாக்கப்படும் யாழ்.பல்கலைக்கழகம்!
யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது தற்போது சிங்களமயமாக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஊடக பேச்சாளர் கவிதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பல்வேறு துறைசார்ந்த...
மகாவலி நீர் வராத வடக்கிற்கு மகாவலி அதிகாரசபை தேவையில்லை – துரைராசா ரவிகரன்
கடந்த 1988ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை அரசாங்கங்களின் அனுசரணையுடன் மகாவலி அதிகார சபை வடக்கு மாகாணத்திற்கான அபிவிருத்தி என்னும் பெயரில் கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றது. எனவே மகாவலி நீர்...
ஈரான் எண்ணெய் ஏற்றுமதிக்கான அமெரிக்க தடைகள் நீக்கம்
தற்போது கடலில் உள்ள ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்க கருவூலத் துறை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இதன் மூலம் அதை பெரும்பாலான நாடுகளுக்கு விற்க முடியும்.
உலக சந்தையில் எண்ணெய் விலைகளைக் குறைவாக வைத்திருப்பதே...










