ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால்: ஈரானுக்கு எச்சரிக்கை
ஈரான் நிபந்தனையின்றி ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால், அமெரிக்கா அதன் மின் உற்பத்தி நிலையங்களை முழுமையாக அழித்துவிடும் என்று ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' பதிவில் எச்சரித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க அமெரிக்க அதிபர் டொனால்ட்...
இந்தோ-பசுபிக் சதுரங்கத்தில் இலங்கை ‘அமெரிக்க அழுத்தங்களும் ஈரானியத் தத்தளிப்பும்’ : விதுரன்
மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே மூண்டுள்ள போர் மேகங்கள், தற்போது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை பதற்றமான போர்க்களமாக மாற்றியிருக்கின்றன.
குறிப்பாக, இலங்கையின் கடல் எல்லைக்கு மிக அருகாமையில்...
பேருந்து கட்டண உயர்வு தாமதம்: பேருந்து சங்கங்கள் பணி விலகள்
பேருந்து கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை சேவையிலிருந்து விலகிக் கொள்ளச் சில தனியார் பேருந்து சங்கங்கள் தீர்மானித்துள்ளதால், இன்று (23) காலை பிரதான பேருந்து நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன. இதனால் பயணிகள்...
பாகிஸ்தானின் ஏவுகணை அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல்
பாகிஸ்தானின் வளர்ந்து வரும் ஏவுகணைத் திட்டம் அமெரிக்காவிற்கு ஒரு சாத்தியமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று தேசிய உளவுத்துறை இயக்குனர் துளசி கபார்ட் வியாழக்கிழமை(19) கூறியுள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அச் சுறுத்தல் மதிப்பீட்டு...
“பொருளாதார நெருக்கடி செய்தி போலியானது” : காவல்துறை மக்களுக்கு அறிவிப்பு
இலங்கை பொலிஸாரினால் வெளியிடப்பட்டதாகக் கூறி, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் விசேட எச்சரிக்கைச் செய்தி முற்றிலும் உண்மையானதல்ல எனவும், அது ஒரு போலியான பதிவாகும் எனவும் பொலிஸ் தலைமையகம் இன்று திங்கட்கிழமை (23)...
பிரிக்ஸ், நேட்டோ, ஜி7 கூட்டணிகளை பிரித்த ஈரான் போர்
ஈரான் போரை எவ்வாறு கையாள்வது என்பதில் பிரிக்ஸ் அமைப்பு பிளவுபட்டுள்ளது. இந்தப் பிளவு தனித்துவமானது அல்ல—நேட்டோ மற்றும் ஜி7 அமைப்புகளும் இதே போன்ற உள் பிளவுகளை எதிர்கொள்கின்றன. இந்தப் பிளவுகள் ஆழமான கட்டமைப்பு...
யாழில் முடக்கப்பட்ட பாதையொன்றை திறக்கக்கோரி போராட்டம்
.யாழ்ப்பாணம் - அன்னசந்திர வீதியில் அமைந்துள்ள தொடருந்துக் கடவை ஊடான போக்குவரத்துப் பாதை மூடப்பட்டதைக் கண்டித்து, அந்த பகுதி மக்கள் நேற்று (22) பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
நீண்டகாலமாகப் பயன்பாட்டிலிருந்த இந்தப்...
கிவுல் ஓயா திட்டத்தை கைவிடக்கோரி பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்
அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்குடன் இத்திட்டம்...
அமெரிக்க சிறப்புத் தூதுவருடன் கடல்சார் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல்!
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க சிறப்புத் தூதுவர் செர்ஜியோ கோர் (Sergio Gor), நேற்று (20) கொழும்பு துறைமுகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
பிராந்திய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கடல்சார் வர்த்தகப் பாதைகள்...
எரிசக்தி நெருக்கடி: ஜனாதிபதி, கட்சித் தலைவர்கள் கலந்துரையாடல்!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள உலகளாவிய வலுசக்தி நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று...










