வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு ஜனாதிபதி மக்களிடம் கோரிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வலுசக்தி விநியோகச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், இலங்கையின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த மக்கள் மற்றும் அதிகாரிகள் ஒன்றிணைய வேண்டும் என...

இலங்கையில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி காரணமாக இலங்கையில் இன்று (23) நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருட்களின் விலைகள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக, டீசல் விலை...

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி, அவுஸ்திரேலிய தூதுவருக்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்திக்கும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெதிவ்  டக்வொர்த்திற்கும் (Matthew Duckworth)  இடையிலான சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும்...

எரிபொருள் விலை உயர்வு தாக்கம்: பேருந்து கட்டணம் அதிகரிப்பு

பேருந்துக் கட்டணங்களை இன்று திங்கட்கிழமை (23) நள்ளிரவு முதல் 12.19 சதவீதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதித்த தெரிவித்தார். இதன்படி, குறைந்தபட்ச கட்டணம் ரூ. 27 இலிருந்து ரூ....

தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம்!

வடகிழக்கில் தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து இன்று மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடகிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன இழிவுபடுத்தல்,வெறுப்பு பேச்சுகளை தமிழ் அரசியல்வாதிகளே...

இலங்கை விளையாட்டுத்துறையின் அபிவிருத்திக்கு கியூபா ஆதரவு!

இலங்கையின் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கு கியூபா அரசாங்கம் தனது அதிகபட்ச ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான புதிய கியூபா தூதுவர் அதிமேதகு பற்ரிசியா லாசரா பெகோ குவேரா (Patricia Lázara Pego Guerra) தெரிவித்துள்ளார். கியூபாவின்...

வெறுப்பு பேச்சுக்களுக்கு எதிராக யாழில் போராட்டம்

வெறுப்பு பேச்சுக்களை பேசும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் போராட்டமொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்று காலை ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், இனவாதம் மற்றும் பிரதேச, சாதிய...

பாகிஸ்தானின் 86 ஆவது தேசிய தினம்: இலங்கையில் கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் இணைந்து பாகிஸ்தானின் 86-வது தேசிய தினத்தை மிக விமரிசையாகக் கொண்டாடின. பாகிஸ்தானை ஒரு வலிமையான, துடிப்பான, முற்போக்கான, ஜனநாயக மற்றும் நலன்புரி அரசாக...

மசகு எண்ணெய் உட்பட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தயாராக உள்ளோம் – ஈரானிய தூதுவர்

இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்க தமது நாடு எந்நேரமும் தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஈரான் தூதுவர் தெரிவித்துள்ளார். ஈரானிய தூதுவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை எதிர்கொள்ளும் சவாலான சூழ்நிலைகளில் தமது நாடு இலங்கைக்கு ஆதரவாக நிற்கத்...

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கைக்கு வருகை

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்டோ காண்டா, உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை (23) காலை நாட்டை வந்தடைந்தார். இலங்கை தற்போது நெருக்கடியிலிருந்து மீண்டு, நிலையான பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகரும் “முக்கிய கட்டத்தில்” தாம்...