மத்திய கிழக்கு போர் பதற்றம்: இலங்கை எடுத்துள்ள முக்கிய முடிவுகள்…
மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலைக்கு மத்தியில் இலங்கையிலுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி விடயங்கள் தொடர்பில் இலங்கை அவதானம் செலுத்தியுள்ளது.
அத்துடன், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத்...
வெளிநாட்டு இராணுவ விமானங்களுக்கு அனுமதி வழங்கவில்லை: விமானப்படை மறுப்பு
இலங்கை வான்வெளியில் வெளிநாட்டு இராணுவ ஜெட் விமானங்கள் பறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளை, இலங்கை விமானப்படை நிராகரித்துள்ளது.
ஈரானில் உள்ள இலக்குகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கைகள்...
ஈரானின் முன்னாள் ஜனாதிபதியும் பலி
ஈரானை இலக்கு வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜஜாத் Mahmoud Ahmadinejad பலியாகியுள்ளார்.
சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.
ஈரான் தலைநகர் தெஹ்ரானின் நர்மக் பகுதியில்...
சுரேஷ் சாலே கைதும் ஈஸ்டர் மர்மங்களின் திறவுகோலாகுமா? : விதுரன்
இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் துறையில் ‘அசைக்க முடியாத மூளை’ என்று வர்ணிக் கப்பட்ட மேஜர்ஜெனரல் சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த பெப்ரவரி 25 அன்று கைது செய்யப்பட்ட...
மத்திய கிழக்கில் 10 இலட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் உள்ளதாக தகவல்!
மத்திய கிழக்கின் 14 நாடுகளில் தற்போது 10 இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் வசித்து வருவதாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
பிராந்தியத்தில் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த தரவுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
கடந்த பெப்ரவரி...
ஆயுதங்களுடன் கியூபாவுக்குள் ஊடுருவ முயன்ற அமெரிக்க படகு
கியூபா எல்லைக்குள் நுளைந்த அமெரிக்க அதிவேக படகின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதுடன், 6 பேர் கைது செய்யப்பட்டதாக கியூபாவின் உள்துறை அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை(26) தெரிவித்துள்ளது.
வில்லா கிளாரா மாகாணத்தின்...
பதற்றத்தில் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காத்திருப்பு
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இலங்கையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற பதற்றம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் உட்பட நாட்டின் பெரும்பாலான...
‘ஈரான் அதி உயர் தலைவர் காமனெயி கொல்லப்பட்டார்’: 40நாட்க்கள் துக்கம் அனுசரிப்பு
ஈரானின் அதிஉயர் அயதுல்லா அலி காமனெயி இறந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அயதுல்லா அலி காமனெயி மரணத்தை ஈரானிய அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது.
காமனெயி மரணத்திற்கு ஈரான் 40 நாட்கள் துக்கம்...
மத்திய கிழக்கு பதற்றம் : உறவினர்கள் பற்றிய தகவல்களுக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிவிப்பு
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழ்நிலையை முன்னிட்டு, அங்கு வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
தொடர்பு...
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்- ஏர் இந்தியா புதிய அறிவிப்பு
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைக் கருத்தில் கொண்டு, ஏர் இந்தியா நிறுவனம் ஒரு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
ஏர் இந்தியா தனது பதிவில், "மத்திய கிழக்கின் சில பகுதிகளில் நிலவும்...










