மூலோபாயம் இல்லாத இராணுவம் அதன் பாதுகாப்பைத் தக்கவைக்க முடியாது :மொழியாக்கம்- ஆர்தீகன்
ரஷ்ய இராணுவ நடவடிக்கையின் நான்காவது ஆண்டு நிறைவடைந்துள்ளது. உக்ரைனிய இராணுவம் முதன் மையாக பாதுகாப்பில் கவனம் செலுத்தி, அவ்வப்போது தந்திரோபாய எதிர் தாக்குதல்களில் மட்டுமே ஈடுபட்ட முதல் ஆண்டு இதுவாகும். இதற்கு நேர்மாறாக,...
முப்படையினரின் பங்கேற்புடன் நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு நடவடிக்கை
பொதுமக்களின் பாதுகாப்பைப் பேணும் நோக்கில், நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய முப்படையினரையும் அழைப்பதற்கான விசேட கட்டளையை ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (03) பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் 12ஆவது...
மத்திய கிழக்கு போர் பதற்றம் குறித்து ஜனாதிபதி விசேட உரை!
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவிக்கின்றார்.
பாராளுமன்றத்திற்கு இன்று (03) விஜயம் செய்து, சபையில் உரையாற்றிய போதே...
இலங்கையில் மீண்டும் அவசர காலநிலை அமுல்!
அவசரகால நிலையை மேலும் நீடிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது. நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, அவசரகால நிலையை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் (02) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை...
யாழில் மட்டும் இரு நாட்களில் விற்றுத் தீர்ந்த மூன்று இலட்சம் லீற்றர் பெற்றோல்…
யாழ்ப்பாணத்தில் உள்ள 43 எரிபொருள் விற்பனை நிலையங்களிலும் இரு நாள்களில் 3 இலட்சத்து 70 ஆயிரம் லீற்றர் பெற்றோல் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது.
யாழ். மாவட்டத்திற்கு வழமையாக நாள் ஒன்றிற்கு ஒரு...
எரிபொருள் கையிருப்பு விபரத்தை வெளியிட்ட ஜனாதிபதி!
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி நாட்டில் தேவையான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் அவற்றில் டீசல் 33 நாட்களுக்குத் தேவையானது, பெட்ரோல் 27 நாட்களுக்கானது,
விமான எரிபொருள் 49 நாட்கள், மசகு எண்ணெய் 44...
பிராந்தியத்தில் விரைவில் அமைதி முக்கியம் :பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று (மார்ச் 1) பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீஃபா மற்றும் சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அந்த நாடுகள்...
நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சருடனான தமிழ் அரசுக் கட்சியினர் சந்திப்பு..!
நோர்வேயின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அண்ட்ரியாஸ் கிராவிக்கை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சணக்கியன் ஆகியோர் இன்று செவ்வாய்க்கிழமை (03) சந்தித்துள்ளனர்.
இச்சந்திப்பில், நாட்டின்...
“எந்தவொரு போர் மோதலும் மக்கள் குழுவிற்கும் சாதகமான நிலையை உருவாக்காது”: இலங்கை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான அர்ப்பணிப்பையும் வழிகாட்டலையும் மிக விரைவில் வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார...
மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களுக்கு அவசர உதவிப் பிரிவு
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம் இலங்கை பிரஜைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அவசர உதவிப் பிரிவை அமைத்துள்ளது.
இது தொடர்பாக...










