ஈரானுக்கு எதிரான போர்: அரச தரப்பில் கண்டனம் இல்லை: முஸ்லிம்களுக்கு தலைகுனிவு – நிசாம் காரியப்பர்
ஈரானுக்கு எதிராக செயற்பட்ட தரப்பினருக்கு எதிராக ஜனாதிபதி ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்காததையிட்டு இந்த அரசாங்கத்துக்கு ஆதரவளித்த ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளர்களும் ஆத்திரமடைந்துள்ளதுடன், கவலையடைந்துள்ளார்கள். தலைகுனிந்துள்ளார்கள் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின்...
தமிழர் தரப்பு பிரச்சினைகள் குறித்து அரசுக்கு எடுத்துரைப்பதாக நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் தமிழரசுக்கட்சிப் பிரதிநிதிகளிடம் உறுதி
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல் என்பவற்றில் தொடரும் காலதாமதம் உள்ளடங்கலாக தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வெளிப்படுத்திய மனித உரிமைகள்சார் கரிசனைகளை செவிமடுத்த நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் அன்ரியாஸ் க்ரவிக், இது...
‘புதிய சட்டம்’ சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்ப அமைய வேண்டும்-ஐரோப்பிய ஒன்றியம்
பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதிய சட்ட முன்மொழிவின் தயாரிப்புப்பணிகளை உன்னிப்பாக அவதானித்துவருகிறோம். எனினும் புதிதாக உருவாக்கப்படும் எந்தவொரு சட்டமும் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறு அமையவேண்டும் என்பதுடன், இவ்விடயத்தில்...
ஈரானுடன் பேச்சுவார்த்தைக் குறித்து அதிபர் ட்ரம்ப் கருத்து
"அவர்களின் வான் பாதுகாப்பு, விமானப் படை, கடற்படை மற்றும் தலைமை தற்போது இல்லை. அவர்களுக்குப் பேச வேண்டும். நான் 'மிகவும் தாமதமாகிவிட்டது' எனக் கூறிவிட்டேன்," என்று தனது ட்ரூத் சோசியல் பதிவில் அமெரிக்க...
மூலோபாயம் இல்லாத இராணுவம் அதன் பாதுகாப்பைத் தக்கவைக்க முடியாது :மொழியாக்கம்- ஆர்தீகன்
ரஷ்ய இராணுவ நடவடிக்கையின் நான்காவது ஆண்டு நிறைவடைந்துள்ளது. உக்ரைனிய இராணுவம் முதன் மையாக பாதுகாப்பில் கவனம் செலுத்தி, அவ்வப்போது தந்திரோபாய எதிர் தாக்குதல்களில் மட்டுமே ஈடுபட்ட முதல் ஆண்டு இதுவாகும். இதற்கு நேர்மாறாக,...
முப்படையினரின் பங்கேற்புடன் நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு நடவடிக்கை
பொதுமக்களின் பாதுகாப்பைப் பேணும் நோக்கில், நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய முப்படையினரையும் அழைப்பதற்கான விசேட கட்டளையை ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (03) பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் 12ஆவது...
மத்திய கிழக்கு போர் பதற்றம் குறித்து ஜனாதிபதி விசேட உரை!
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவிக்கின்றார்.
பாராளுமன்றத்திற்கு இன்று (03) விஜயம் செய்து, சபையில் உரையாற்றிய போதே...
இலங்கையில் மீண்டும் அவசர காலநிலை அமுல்!
அவசரகால நிலையை மேலும் நீடிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது. நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, அவசரகால நிலையை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் (02) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை...
யாழில் மட்டும் இரு நாட்களில் விற்றுத் தீர்ந்த மூன்று இலட்சம் லீற்றர் பெற்றோல்…
யாழ்ப்பாணத்தில் உள்ள 43 எரிபொருள் விற்பனை நிலையங்களிலும் இரு நாள்களில் 3 இலட்சத்து 70 ஆயிரம் லீற்றர் பெற்றோல் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிக்கின்றது.
யாழ். மாவட்டத்திற்கு வழமையாக நாள் ஒன்றிற்கு ஒரு...
எரிபொருள் கையிருப்பு விபரத்தை வெளியிட்ட ஜனாதிபதி!
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி நாட்டில் தேவையான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் அவற்றில் டீசல் 33 நாட்களுக்குத் தேவையானது, பெட்ரோல் 27 நாட்களுக்கானது,
விமான எரிபொருள் 49 நாட்கள், மசகு எண்ணெய் 44...










