நாளைய தினம் சர்வதே சித்திரவதைகள் நாள்- இலங்கையில் சமூக ஆர்வலர் ஒருவர் இன்று கடத்தல்

நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவரும் சமூக ஆர்வலருமான அசேல சம்பத் , அடையாளம் தெரியாத 20 நபர்களால் இன்று இரவு 8.30 மணியளவில் வெள்ளை வானில்  (NE 0833) கடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு...

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் வாழ்வைச் சொல்லும் ‘மேதகு’ திரைப்படம் இன்று வெளியிடப்பட்டது

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் ஆரம்பகால வாழ்க்கையைச் சொல்லும் 'மேதகு' திரைப்படம், BS value OTT தளத்தில் இன்று வெளியானது. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் ஆரம்பகால வாழ்க்கை வரலாற்றைப் பதிவு...

இலங்கைக் கடற்பரப்பில் மற்றுமோர் கப்பலில் தீ விபத்து

இலங்கை கடற்பரப்பில் மற்றுமொரு கப்பல் தீ விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த ‘எம்எஸ்சி மெஸ்சினா’ (MSC Messina) என்ற கப்பலிலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மகா ராவணா...
இந்திய மீனவர்களுடன் மோதல்

பாம்பன் மீனவர்களின் விசைப்படகு மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படை

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படை, பாம்பன் மீனவர்களின் விசைப்படகு மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி  9  மீனவர்கள் கரை சேர்ந்துள்ளனர். பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 200க்கு மேற்பட்ட விசைப்...

தடுப்பூசி பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு திடீர் உடல் நலப் பாதிப்பு

கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பெருமளவானோருக்கு திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் 48பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை பணியாளர்களிற்கு நேற்றைய...

‘கிரிக்கெட் விக்கெட்டுகளும் சிறீலங்காவில் சித்திரவதை ஆயுதங்கள் ஆகின்றன’ – ITJP தெரிவிப்பு

சிறீலங்காவில் போர் முடிவுக்கு வந்து பன்னிரணடு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், தமிழர்கள் வெள்ளை வான்களின் கடத்தப்பட்டு, இரத்தக்கறை படிந்து சித்திரவதைக்கூடங்களில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவது இன்னமும் தொடர்கின்றது என சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதே ஆதரவு...

வவுனியா -கோவிட் தடுப்பூசி பெற்ற 15 பேர் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா, இராசேந்திரங்குளம் ஆடைத் தொழிற்சாலையில் கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்ட 15 பேர் ஒவ்வாமை காரணமாக ஆடைத் தொழிற்சாலை சிகிச்சை கூடம் மற்றும் வவுனியா வைத்தியசாலையில் இன்று   அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியாவில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களுக்கு...

மட்டக்களப்பில் மேலும் பல சுகாதார நடைமுறைகள் அமுல்

மட்டக்களப்பில் கொரோனா தொற்று அதிகளவில் காணப்படும் பகுதிகளில் பல்வேறு சுகாதார நடைமுறைகள் இறுக்கமான முறையில் அமுல்படுத்தப் பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், சுகாதார கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டு வருவதுடன்...

வவுனியாவில் இரு மாதத்தில் 75 மரணங்கள் – திடீர் மரண விசாரணை அதிகாரி கிசோர்

வவுனியாவில் இரு மாதங்களில் 75 மரணங்களுக்கான மரண விசாரணையை தான் மேற்கொண்டுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் தெரிவித்தார்.  இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், “வவுனியாவில் கடந்த மே மாதம் முதல்...

பொது மன்னிப்பின் அடிப்படையில்  அப்பாவிகளை ஏன் விடுதலை செய்ய முடியாது-மூதூர் பிரதேச சபை உப தவிசாளர்

மரண தண்டனை கைதிகளைக்கூட ஜனாதிபதி தனது பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியுமென்றால் பயங்கரவாத தடைச்சட்டம் என்ற போர்வையின் கீழ் கைது செய்யப்பட்டு எவ்வித விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவிகளை ஏன்...